திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கை விசாரித்துவரும் சிபிஐ : அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை பக்தர்கள் விடுதியில் அறைகள் ஒதுக்கீடு!
Sep 5, 2025, 03:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கை விசாரித்துவரும் சிபிஐ : அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை பக்தர்கள் விடுதியில் அறைகள் ஒதுக்கீடு!

Web Desk by Web Desk
Jul 14, 2025, 07:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கை விசாரித்துவரும் சிபிஐ அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை பக்தர்கள் விடுதியில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்கள் தாக்கி இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக 6 தனிப்படை காவலர்கள் கைதான நிலையில், வழக்கை சி.பி.ஐ விசாரிக்கத் தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில், வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க ஏதுவாக, மடப்புரம் கோவிலின் எதிரேயுள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதியில், 3 ஏசி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Tags: சிபிஐதிருப்புவனம் இளைஞர் கொலை வழக்குCBI investigating the Thiruppuvanam youth murder case: Officials have been allocated rooms in the Devotees Hostel of the Charities Department
ShareTweetSendShare
Previous Post

அரசு பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் : எல். முருகன் கண்டனம்!

Next Post

கல்யாணசுந்தரம் மாற்றப்பட்டதன் பின்னணி!

Related News

சென்னை பரங்கிமலையில் பயிற்சியை நிறைவு செய்த 154 இளம் ராணுவ அதிகாரிகள்!

ராணிப்பேட்டை : முருகன் சிலையை வைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி!

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

அம்பத்தூர் மகளிர்  காவல் நிலையத்தில் ரத்தம் சொட்ட சொட்ட காவல்நிலையத்திற்கு வந்த நபர் – விரட்டியடிப்பு!

முரண்டு பிடிக்கும் தமிழக அரசு – பிரதமரின் மின்சார பேருந்து திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 900 பேருந்துகளை ஏற்க மறுப்பு!

நாமக்கல் : மானிய திட்டத்தில் விதை நிலக்கடலை வழங்குவதில் முறைக்கேடு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டப்பேரவை  சிறப்பு கூட்டத்தொடரில் பாஜகவினர் அமளி!

புதிய படத்தில் இணையும் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின்!

வெளிநாடுகளில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!

“மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்” – அமைதியா? போரா? – சீன அதிபரின் சவால்!

மேற்குலக நாடுகளே இருக்காது : அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை!

’கட்டா குஸ்தி – 2’ படத்தின் பூஜை வீடியோ வெளியீடு!

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

டிரம்ப்பின் நடவடிக்கை  சீனா, ரஷ்யா கூட்டணியில் இந்தியாவை இணைத்துவிடும் : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்

ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது நாட்டு மக்களுக்கான தீபாவளி பரிசு : அர்ஜூன் சம்பத்

’கூலி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies