கல்யாணசுந்தரம் மாற்றப்பட்டதன் பின்னணி!
Jul 14, 2025, 11:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கல்யாணசுந்தரம் மாற்றப்பட்டதன் பின்னணி!

Web Desk by Web Desk
Jul 14, 2025, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சை திமுக மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம் மாற்றப்பட்டதன் பின்னணி காரணங்கள் வெளியாகி உள்ளது.

திமுகவில் உள்ள ஒன்றிய நகரப் பொறுப்பாளர்களை மதிப்பதில்லை எனவும், கும்பகோணம் திமுக மிகவும் மோசமான நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் மாவட்டச் செயலாளரின் செயல்பாடுகள் என்றும் கூறப்படுகிறது.

மேலும் கட்சி பணத்தை எடுத்து தனது சொந்த செலவிற்குப் பயன்படுத்துவதாகக் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து கும்பகோணம் ஒன்றிய நகர மற்றும் செயலாளர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

கல்யாணசுந்தரத்தின் மகன் முத்து செல்வம் நடத்தி வரும் குடிநீர் ஆலையில் போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்தப்பட்டது ஆய்வில் தெரியவந்தது சர்ச்சையைக் கிளப்பியது.

மேலும் அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்ற நிகழ்ச்சியில் 10 மாதம் சுமந்து பெற்றால் தான் பிள்ளை, இடையில் பிறந்தால் அது வேறு வழியில் பிறந்த குழந்தை எனக் கல்யாணசுந்தரம் கூறியது பேசு பொருளானது.

திமுகவினர் உழைப்பால் வெற்றி பெற்ற மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா திமுகவினரை மதிப்பதில்லை எனக் கூட்டத்தில் வெளிப்படையாகப் பேசியது சர்ச்சையானது. இதுபோன்று தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதால் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து கல்யாணசுந்தரம் நீக்கப்பட்டுள்ளார்.

Tags: DMKThe background behind the change of Kalyanasundaramதஞ்சை திமுக மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம்
ShareTweetSendShare
Previous Post

திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கை விசாரித்துவரும் சிபிஐ : அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை பக்தர்கள் விடுதியில் அறைகள் ஒதுக்கீடு!

Next Post

பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் : தகாத இடத்தில் தொட்டு கைது செய்ததாக பெண் ஆசிரியர்கள் புகார்!

Related News

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்!

திகில் காட்டில் திக்! திக்! : குகையில் 2 குழந்தைகளுடன் இருந்த ரஷ்ய பெண் மீட்பு!

ரயில் விபத்தால் கரும்புகை : கண் எரிச்சல், மூச்சு திணறலால் தவித்து வரும் திருவள்ளூர் மக்கள்!

செஞ்சிக்கோட்டைக்கு அங்கீகாரம் : உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது யுனேஸ்கோ!

பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் : தகாத இடத்தில் தொட்டு கைது செய்ததாக பெண் ஆசிரியர்கள் புகார்!

திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கை விசாரித்துவரும் சிபிஐ : அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை பக்தர்கள் விடுதியில் அறைகள் ஒதுக்கீடு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம் : 1500 கி.மீ. இலக்கை தாக்கி அழித்த இந்தியாவின் அசுரன்!

பீகார் வாக்காளர் பட்டியலில் நேபாள், வங்கதேச நபர்கள் : தேர்தல் ஆணையம் “ஷாக்” ரிப்போர்ட்!

அகமதாபாத் விமான விபத்து : 10 வினாடிகள் மர்மம் நடந்தது என்ன?

மணிக்கு 620 கி.மீ. வேகம் : விமானத்தை முந்தும் “FLOATING TRAIN”!

கல்யாணசுந்தரம் மாற்றப்பட்டதன் பின்னணி!

அரசு பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் : எல். முருகன் கண்டனம்!

திருவாரூர் : அரசு பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவத்தால் அதிர்ச்சி!

நிமிஷா விவகாரம் – மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்!

டிராகன் விண்கலம் மூலம் பூமியை நோக்கி புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா!

மகாராஷ்டிரா : மகாயுதி கூட்டணியினர் கொண்டாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies