33 காவல் அதிகாரிகள் பணி இடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு!
Jul 15, 2025, 03:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

33 காவல் அதிகாரிகள் பணி இடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு!

Web Desk by Web Desk
Jul 15, 2025, 10:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவல்துறை உயர் அதிகாரிகள் 33 பேரைப் பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் காவல்துறையினர் செயல்பாடுகள் மீது தொடர் விமர்சனங்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் 33 காவல் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திருபுவனம் லாக்கப் மரண வழக்கில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு பதிலாக சிவபிரசாத் சிவகங்கை எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருமலா பால் மேலாளர் தற்கொலை வழக்கில் சர்ச்சையில் சிக்கிய கொளத்தூர் காவல் துணை ஆணையர் பாண்டியராஜன், பழனியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை பட்டாலியன் எஸ்பியாக மாற்றப்பட்டார்.

வேலூர் சரக டிஐஜி-யாக இருந்த தேவராணி காஞ்சிபுரம் சரக டிஐஜி-யாக மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரியலூர் எஸ்.பியாக விஸ்வேஷ் பாலசுப்பிரமணியமும், தேனி எஸ்.பி-யாக ஸ்னேக பிரியா நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி-யாக அருளரசை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல் காவல்துறை தலைமையக ஐஜி-யாக மகேந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் எஸ்.பி-யாக ஷியாமளா தேவியும், கரூர் எஸ்.பி-யாக ஜோஷ் தங்கையா நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வேலூர் எஸ்.பியாக மயில் வாகணனும், நாமக்கல் மாவட்ட எஸ்.பியாக விமலாவையும்  நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags: 33 காவல் அதிகாரிகள்TN GOVT NEWSதமிழக அரசு உத்தரவு33 police officers transferred: Tamil Nadu government orders
ShareTweetSendShare
Previous Post

திருச்சி : தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

Next Post

பூனையை கொஞ்சி மகிழ்ந்த நடிகர் அஜித் குமார்!

Related News

8-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கைது!

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு : சாட்சிகளை நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

மதுரை அரசு பணி வழங்க கோரி பார்வை மாற்றுத்திறனாளி இளைஞர் மனு!

பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாள் : பிரதமர் மோடி மரியாதை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் துரைமுருகன் குடும்பத்தினர் சுவாமி தரிசனம்!

ஈரோடு : வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை : பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்து கொலை முயற்சி!

பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாள் : தமிழக ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை!

தமிழக அரசின் புதிய சாலை அமைக்கும் திட்டம் – மக்கள் எதிர்ப்பு!

தேனி : மீன் வளர்ப்பு தொட்டிக்குள் விழுந்த புள்ளிமான் மீட்பு!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை மீது மர்மநபர்கள் கருப்பு மை ஊற்றிய சம்பவம் : போலீசார் விசாரணை!

5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

அண்ணாமலையார் கோயிலில் 4 கோடி உண்டியல் காணிக்கை!

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் : இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

கல்லிடைக்குறிச்சியில் உலா வரும் கரடி : பொதுமக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies