33 காவல் அதிகாரிகள் பணி இடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு!
Mar 15, 2026, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

33 காவல் அதிகாரிகள் பணி இடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு!

Murugesan M by Murugesan M
Jul 15, 2025, 10:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவல்துறை உயர் அதிகாரிகள் 33 பேரைப் பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் காவல்துறையினர் செயல்பாடுகள் மீது தொடர் விமர்சனங்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் 33 காவல் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திருபுவனம் லாக்கப் மரண வழக்கில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு பதிலாக சிவபிரசாத் சிவகங்கை எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருமலா பால் மேலாளர் தற்கொலை வழக்கில் சர்ச்சையில் சிக்கிய கொளத்தூர் காவல் துணை ஆணையர் பாண்டியராஜன், பழனியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை பட்டாலியன் எஸ்பியாக மாற்றப்பட்டார்.

வேலூர் சரக டிஐஜி-யாக இருந்த தேவராணி காஞ்சிபுரம் சரக டிஐஜி-யாக மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரியலூர் எஸ்.பியாக விஸ்வேஷ் பாலசுப்பிரமணியமும், தேனி எஸ்.பி-யாக ஸ்னேக பிரியா நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி-யாக அருளரசை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல் காவல்துறை தலைமையக ஐஜி-யாக மகேந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் எஸ்.பி-யாக ஷியாமளா தேவியும், கரூர் எஸ்.பி-யாக ஜோஷ் தங்கையா நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வேலூர் எஸ்.பியாக மயில் வாகணனும், நாமக்கல் மாவட்ட எஸ்.பியாக விமலாவையும்  நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags: தமிழக அரசு உத்தரவு33 police officers transferred: Tamil Nadu government orders33 காவல் அதிகாரிகள்TN GOVT NEWS
ShareTweetSendShare
Previous Post

திருச்சி : தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

Next Post

பூனையை கொஞ்சி மகிழ்ந்த நடிகர் அஜித் குமார்!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies