33 காவல் அதிகாரிகள் பணி இடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு!
Sep 9, 2025, 02:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

33 காவல் அதிகாரிகள் பணி இடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு!

Web Desk by Web Desk
Jul 15, 2025, 10:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவல்துறை உயர் அதிகாரிகள் 33 பேரைப் பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் காவல்துறையினர் செயல்பாடுகள் மீது தொடர் விமர்சனங்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் 33 காவல் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திருபுவனம் லாக்கப் மரண வழக்கில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு பதிலாக சிவபிரசாத் சிவகங்கை எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருமலா பால் மேலாளர் தற்கொலை வழக்கில் சர்ச்சையில் சிக்கிய கொளத்தூர் காவல் துணை ஆணையர் பாண்டியராஜன், பழனியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை பட்டாலியன் எஸ்பியாக மாற்றப்பட்டார்.

வேலூர் சரக டிஐஜி-யாக இருந்த தேவராணி காஞ்சிபுரம் சரக டிஐஜி-யாக மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரியலூர் எஸ்.பியாக விஸ்வேஷ் பாலசுப்பிரமணியமும், தேனி எஸ்.பி-யாக ஸ்னேக பிரியா நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி-யாக அருளரசை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல் காவல்துறை தலைமையக ஐஜி-யாக மகேந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் எஸ்.பி-யாக ஷியாமளா தேவியும், கரூர் எஸ்.பி-யாக ஜோஷ் தங்கையா நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வேலூர் எஸ்.பியாக மயில் வாகணனும், நாமக்கல் மாவட்ட எஸ்.பியாக விமலாவையும்  நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags: தமிழக அரசு உத்தரவு33 police officers transferred: Tamil Nadu government orders33 காவல் அதிகாரிகள்TN GOVT NEWS
ShareTweetSendShare
Previous Post

திருச்சி : தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

Next Post

பூனையை கொஞ்சி மகிழ்ந்த நடிகர் அஜித் குமார்!

Related News

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

Load More

அண்மைச் செய்திகள்

மெக்சிகோவில் ஈரடுக்குப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து!

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies