திருப்பூர் : அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறை வசதிகள் இல்லாத அவலம் - பாஜகவினர் சாலை மறியல்!
Jul 15, 2025, 06:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூர் : அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறை வசதிகள் இல்லாத அவலம் – பாஜகவினர் சாலை மறியல்!

Web Desk by Web Desk
Jul 15, 2025, 11:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் போதிய வகுப்பறை வசதிகள் இல்லாததைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரில் உள்ள வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்றுவரும் நிலையில், போதிய வகுப்பறைகள் இல்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் மாணவர்கள் பள்ளியின் மொட்டை மாடியிலும், நடைப்பாதையில் அமர்ந்து கல்வி கற்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்த அறிந்த பாஜகவினர் நியாயம் கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் அறிவித்தனர்.

இந்நிலையில், போதிய வகுப்பறை வசதி செய்யப்படாததைக் கண்டித்து பள்ளி முன்பு பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட பாஜகவினரை வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.

Tags: Tiruppur: Government Higher Secondary School is facing a shortage of adequate classroom facilitiesவகுப்பறை வசதிகள் இல்லாத அவலம்பாஜகவினர் சாலை மறியல்
ShareTweetSendShare
Previous Post

விருதுநகர் : இளைஞரை வீடு புகுந்து குத்தி கொன்ற மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

Next Post

நிமிஷா வழக்கில் சாத்தியமான அனைத்தையும் செய்து விட்டோம் : மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்!

Related News

பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாள் : தமிழக ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை!

போச்சம்பள்ளியில் 10 லட்சம் மா ஒட்டுச் செடிகள் தேக்கம் : நர்சரி பண்ணையாளர்கள் கவலை!

அஜித்குமார் லாக்கப் கொலை : தனிப்படை காவலர்கள் 5 பேருக்கு 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

படத்தில் நடிக்க ரூ.6 கோடி பெற்றதாக வழக்கு – நடிகர் ரவி மோகன் பதிலளிக்க உத்தரவு!

8-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கைது!

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு : சாட்சிகளை நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

சுபான்ஷு சுக்லாவை மக்களுடன் சேர்ந்து வரவேற்கிறேன் – பிரதமர் மோடி

கர்நாடகா : நாட்டின் 2வது மிக நீளமான கேபிள் பாலம் திறப்பு!

இந்தியாவின் முதல் டெஸ்லா விற்பனையகம் மும்பையில் திறப்பு!

ஹாரி பாட்டர் இணையத் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

25 கிலோ எடை கொண்ட செவ்வாய் கிரக விண்கல் : நியூயார்க்கில் நாளை ஏலம்!

உலகின் மிக வயதான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் பௌஜா சிங் சாலை விபத்தில் உயிரிழப்பு!

விண்வெளி நிலையத்திலிருந்து வெற்றிகரமாக பூமிக்கு வந்தடைந்த சுபான்ஷு சுக்லா!

இங்கிலாந்தில் வெடித்து சிதறிய சிறிய ரக விமானம் : 4 பேர் உயிரிழப்பு!

ரஷ்யா மீது 100% வரி விதிக்கப்படும் : டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!

மதுரை அரசு பணி வழங்க கோரி பார்வை மாற்றுத்திறனாளி இளைஞர் மனு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies