5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Jul 15, 2025, 09:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Jul 15, 2025, 02:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை ஆகஸ்ட் 4-ம் தேதி நேரில் ஆஜராகச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1991-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு, தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில் மாற்றுப் பணி வழங்கப்பட்டது.

அந்த பட்டியலில் உள்ள 16 பேரின் பணிகள் கடந்த 2004-ம் ஆண்டு முதல் வரன்முறை செய்து 2010-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அவர்களைப் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்காமல், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்ததை எதிர்த்து, 16 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரர்களுக்கு 1996-ம் ஆண்டு முதல் பணியை வரன்முறை செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் எனக் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவைத் தமிழக அரசு அமல்படுத்தவில்லை எனக்கூறி அவர்கள் அனைவரும், உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த் தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகத்துறை முதன்மை செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

Tags: உயர்நீதிமன்றம் உத்தரவுMadras High Court orders 5 IAS officers to appear in person
ShareTweetSendShare
Previous Post

அண்ணாமலையார் கோயிலில் 4 கோடி உண்டியல் காணிக்கை!

Next Post

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை மீது மர்மநபர்கள் கருப்பு மை ஊற்றிய சம்பவம் : போலீசார் விசாரணை!

Related News

சாதகமா? பாதகமா? : பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கை!

அஜித்குமார் குடும்பத்தை மிரட்டினாரா டிஎஸ்பி? – பகீர் கிளப்பும் புதிய வீடியோ!

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாள் : தமிழக ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை!

போச்சம்பள்ளியில் 10 லட்சம் மா ஒட்டுச் செடிகள் தேக்கம் : நர்சரி பண்ணையாளர்கள் கவலை!

அஜித்குமார் லாக்கப் கொலை : தனிப்படை காவலர்கள் 5 பேருக்கு 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சாலையோர டீ கடை TO தொழிலதிபர் : ஃபிரான்சைஸ் அறிவித்த “டோலி சாய்வாலா”!

கனடாவில் ஜெகந்நாதர் ரத யாத்திரை : ஊர்வலத்தில் முட்டை வீச்சு – பின்னணியில் காலிஸ்தான் கும்பல்?

பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம் : 1500 கி.மீ. இலக்கை தாக்கி அழித்த இந்தியாவின் அசுரன்!

பீகார் வாக்காளர் பட்டியலில் நேபாள், வங்கதேச நபர்கள் : தேர்தல் ஆணையம் “ஷாக்” ரிப்போர்ட்!

மணிக்கு 620 கி.மீ. வேகம் : விமானத்தை முந்தும் “FLOATING TRAIN”!

சுபான்ஷு சுக்லாவை மக்களுடன் சேர்ந்து வரவேற்கிறேன் – பிரதமர் மோடி

கர்நாடகா : நாட்டின் 2வது மிக நீளமான கேபிள் பாலம் திறப்பு!

இந்தியாவின் முதல் டெஸ்லா விற்பனையகம் மும்பையில் திறப்பு!

ஹாரி பாட்டர் இணையத் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

25 கிலோ எடை கொண்ட செவ்வாய் கிரக விண்கல் : நியூயார்க்கில் நாளை ஏலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies