திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இரு இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதம்!
Mar 15, 2026, 09:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இரு இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதம்!

Murugesan M by Murugesan M
Jul 16, 2025, 03:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர் இனப்படுகொலைக்கு உரியத் தீர்வு கோரி இலங்கைத் தமிழர்கள் இருவர் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் 70-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் உட்பட வங்கதேசம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழரான நவநாதன் என்பவர், 2009-ம் ஆண்டு நடந்த இலங்கைத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உரியத் தீர்வு கோரி கடந்த 5-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவருக்கு ஆதரவாக சுகந்தன் என்ற மற்றொரு இலங்கைத் தமிழரும் கடந்த 12-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

அவர்களுடன் சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.

இந்நிலையில், இனப்படுகொலைக்குத் தீர்வு கிட்டும் வரை தங்கள் போராட்டம் தொடரும் எனவும், தொப்புள்கொடி உறவுகள் அனைவரும் தங்கள் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் அவர்கள் கடிதம் வாயிலாக ஆதரவு கோரியுள்ளனர்.

Tags: Two Sri Lankan Tamils on hunger strike at Trichy Central Prison Special Campஇரு இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதம்மத்திய சிறை
ShareTweetSendShare
Previous Post

தர்மசாலா : பாராகிளைடிங் போது விபத்து – சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!

Next Post

வட துருவத்தில் மாரத்தான் போட்டி!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies