திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இரு இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதம்!
Jul 17, 2025, 05:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இரு இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதம்!

Web Desk by Web Desk
Jul 16, 2025, 03:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர் இனப்படுகொலைக்கு உரியத் தீர்வு கோரி இலங்கைத் தமிழர்கள் இருவர் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் 70-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் உட்பட வங்கதேசம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழரான நவநாதன் என்பவர், 2009-ம் ஆண்டு நடந்த இலங்கைத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உரியத் தீர்வு கோரி கடந்த 5-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவருக்கு ஆதரவாக சுகந்தன் என்ற மற்றொரு இலங்கைத் தமிழரும் கடந்த 12-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

அவர்களுடன் சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.

இந்நிலையில், இனப்படுகொலைக்குத் தீர்வு கிட்டும் வரை தங்கள் போராட்டம் தொடரும் எனவும், தொப்புள்கொடி உறவுகள் அனைவரும் தங்கள் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் அவர்கள் கடிதம் வாயிலாக ஆதரவு கோரியுள்ளனர்.

Tags: Two Sri Lankan Tamils on hunger strike at Trichy Central Prison Special Campஇரு இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதம்மத்திய சிறை
ShareTweetSendShare
Previous Post

தர்மசாலா : பாராகிளைடிங் போது விபத்து – சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!

Next Post

வட துருவத்தில் மாரத்தான் போட்டி!

Related News

திருப்பூர் : பள்ளி மாணவனை தாக்கிய கஞ்சா போதை இளைஞர்கள்!

திமுகவின் வரலாற்று திரிபுக்கு அளவே இல்லையா? : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

கோவை : நிலத்தகராறு காரணமாக பெண் மீது கற்களால் தாக்குதல்!

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோக மையம், கழிவறை : மக்கள் மகிழ்ச்சி!

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தண்ணீர் தொட்டி இடித்து அகற்றம்!

கிருஷ்ணகிரியில் ஆடி முதல் நாளையொட்டி நாற்று நடும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

சிரியா : இஸ்ரேல் தாக்குதல் – நேரலையில் இருந்து ஓடிய செய்தி வாசிப்பாளர்!

தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் டெல்லியில் ஆர்ப்பாட்டம்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அரசு பெரும்பான்மையை இழந்தது!

அமெரிக்கா : விவாகரத்து புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒபாமா – மிச்சல்!

திமுக அரசுக்கு டிட்டோ ஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் எச்சரிக்கை!

சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் பாபர், அக்பர் அட்டூழியங்கள் விவரிப்பு!

பள்ளிபாளையம் பகுதிகளில் ஏழை தொழிலாளர்களைக் குறிவைத்து சட்டவிரோத கிட்னி விற்பனை!

ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடத்தில் ஜோ ரூட்!

நெல்லை : விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் குளங்களில் மண் கடத்தல்!

குற்றச் செயல்களில் ஈடுபட்டால் விசா ரத்து – அமெரிக்கா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies