திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இரு இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதம்!
Sep 13, 2026, 03:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இரு இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதம்!

Murugesan M by Murugesan M
Jul 16, 2025, 03:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சி சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர் இனப்படுகொலைக்கு உரியத் தீர்வு கோரி இலங்கைத் தமிழர்கள் இருவர் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் 70-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் உட்பட வங்கதேசம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழரான நவநாதன் என்பவர், 2009-ம் ஆண்டு நடந்த இலங்கைத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உரியத் தீர்வு கோரி கடந்த 5-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவருக்கு ஆதரவாக சுகந்தன் என்ற மற்றொரு இலங்கைத் தமிழரும் கடந்த 12-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

அவர்களுடன் சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.

இந்நிலையில், இனப்படுகொலைக்குத் தீர்வு கிட்டும் வரை தங்கள் போராட்டம் தொடரும் எனவும், தொப்புள்கொடி உறவுகள் அனைவரும் தங்கள் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் அவர்கள் கடிதம் வாயிலாக ஆதரவு கோரியுள்ளனர்.

Tags: Two Sri Lankan Tamils on hunger strike at Trichy Central Prison Special Campஇரு இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதம்மத்திய சிறை
Share
Tweet
SendShare
Previous Post

தர்மசாலா : பாராகிளைடிங் போது விபத்து – சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!

Next Post

வட துருவத்தில் மாரத்தான் போட்டி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies