நெல்லை அருகே சாதிய வன்முறை : பாதிக்கப்பட்டவர்கள் மீது போலீசார் பொய் வழக்கு - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!
Jul 17, 2025, 05:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை அருகே சாதிய வன்முறை : பாதிக்கப்பட்டவர்கள் மீது போலீசார் பொய் வழக்கு – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!

Web Desk by Web Desk
Jul 16, 2025, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை அருகே சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மீது போலீசார் பொய் வழக்குப் பதிந்ததாகக் கூறி உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட புது கிராமத்தில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை மாற்றுச் சமூக இளைஞர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த 5 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அவரது உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யக் காவல் துறையினர் மறுத்து விட்டதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.

மாறாகப் பாதிக்கப்பட்டவர்கள் மீதே காவல் துறையினர் பொய் வழக்குப் பதிவு செய்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

Tags: including a 17-year-old boyattacked in caste violenceநெல்லைNellai: 5 people
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தானில் வாகன ஓட்டியை செங்கற்களால் தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்!

Next Post

சீனாவில் மீன் தொட்டி போல் மாறிய கார்!

Related News

திமுகவின் வரலாற்று திரிபுக்கு அளவே இல்லையா? : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

கோவை : நிலத்தகராறு காரணமாக பெண் மீது கற்களால் தாக்குதல்!

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோக மையம், கழிவறை : மக்கள் மகிழ்ச்சி!

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தண்ணீர் தொட்டி இடித்து அகற்றம்!

கிருஷ்ணகிரியில் ஆடி முதல் நாளையொட்டி நாற்று நடும் பணி தீவிரம்!

திமுக அரசுக்கு டிட்டோ ஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

சிரியா : இஸ்ரேல் தாக்குதல் – நேரலையில் இருந்து ஓடிய செய்தி வாசிப்பாளர்!

தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் டெல்லியில் ஆர்ப்பாட்டம்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அரசு பெரும்பான்மையை இழந்தது!

அமெரிக்கா : விவாகரத்து புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒபாமா – மிச்சல்!

சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் பாபர், அக்பர் அட்டூழியங்கள் விவரிப்பு!

பள்ளிபாளையம் பகுதிகளில் ஏழை தொழிலாளர்களைக் குறிவைத்து சட்டவிரோத கிட்னி விற்பனை!

ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடத்தில் ஜோ ரூட்!

நெல்லை : விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் குளங்களில் மண் கடத்தல்!

குற்றச் செயல்களில் ஈடுபட்டால் விசா ரத்து – அமெரிக்கா

விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies