திருவள்ளூர் அருகே இருளர் சமூக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார் - போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு!
Jul 17, 2025, 10:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவள்ளூர் அருகே இருளர் சமூக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார் – போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jul 17, 2025, 06:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் அருகே இருளர் சமூகத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி நான்காம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 12ஆம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது அவரை தூக்கிச் சென்ற நபர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்.

தொடர்ந்து அந்த நபர் தனது நண்பரை தொடர்பு கொண்டு இந்தியில் பேசியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரது கண்களில் மண்ணை தூவி விட்டு தப்பிய சிறுமி, வீட்டிற்கு வந்துள்ளார். நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உடல்நலம் பாதித்த சிறுமியை தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்து 5 நாட்களுக்கு மேலாகியும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே, சாலையில் நடந்து சென்ற சிறுமியை, வாயை மூடிக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: ArambakkamIrular communitysexual assault of a school girl
ShareTweetSendShare
Previous Post

சாதகமா? பாதகமா? : பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கை!

Next Post

திருவள்ளூர் அருகே இருளர் சமூக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

Related News

திமுக எனும் விளம்பர ‘கம்பெனி’-யின் அடுத்த வெளியீடு ஓரணியில் தமிழ்நாடு – எல்.முருகன் விமர்சனம்!

பெரியகுளம் கௌமாரியம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழா!

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் செயல்படாத கணினி – பொதுமக்கள் அவதி!

மதுரையில் ஐடிஐ மாணவர் படுகொலை வழக்கு – 4 சீனியர் மாணவர்கள் கைது!

திருச்செந்தூர் அருகே சிறிய அளவிலான துறைமுகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – மீனவர்கள் கோரிக்கை!

காமராஜர் குறித்து பேசியதை விவாதம் ஆக்க வேண்டாம் – திருச்சி சிவா வேண்டுகோள்!

Load More

அண்மைச் செய்திகள்

சோழவந்தானில் குண்டும், குழியுமாக உள்ள மேம்பாலம் – பயணிகள் அவதி!

ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புஷ்ப பல்லக்கு சேவை கோலாகலம்!

மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி முறைகேடு – 4 ஊழியர்கள் பணிநீக்கம்!

நெல்லை ராமையன்பட்டி குப்பை கிடங்கு தீ விபத்து – நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆடி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

திருக்குறள் பிழையாக பொறிக்கப்பட்டதற்கு தாமே பொறுப்பு – மருத்துவர் மோகன் பிரசாத் விளக்கம்!

காமராஜர் குறித்த திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு – மன்னிப்பு கேட்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

சென்னை விம்கோ நகரில் புறநகர் ரயில்கள் தாமதமாக வருவதாகக்கூறி பயணிகள் மறியல் – போக்குவரத்து பாதிப்பு!

காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு – திருச்சி சிவாவுக்கு திருநாவுக்கரசர் கண்டனம்!

அஜித்குமாரின் இறப்பு சான்றிதழ் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies