அனுமதி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் கூட்டு பிரார்த்தனை நடத்த கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Jul 17, 2025, 02:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அனுமதி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் கூட்டு பிரார்த்தனை நடத்த கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்

Web Desk by Web Desk
Jul 17, 2025, 07:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் கூட்டு பிரார்த்தனை நடத்த கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடியிருப்பு பகுதியில்  கூட்டு பிராத்தனை அதிக சத்தத்துடன் நடத்தப்படுவதால் குடியிருப்புவாசிகள் சிரமத்திற்குள்ளவதாக பிரகாஷ் ராமச்சந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைதி தான் சிறந்த பிரார்த்தனை, மௌனம் தான் மிக உயர்ந்த பிரார்த்தனை என்று கருத்து தெரிவித்தார்.

மேலும் எந்த மதமாக இருந்தாலும் யாருக்கும் தொந்தரவு ஏற்படும் வகையில் கூட்டு பிரார்த்தனை மேற்கொள்ள கூடாது என்றும் நீதிபதி கூறினார்.

மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறாமல் பிரார்த்தனை கூட்டங்கள் குடியிருப்பு பகுதிகளில் நடத்தப்படுகிறதா என்பதை காவல்துறை கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: madras high courtno religious group should hold collective prayersresidential areas
ShareTweetSendShare
Previous Post

திருவள்ளூர் அருகே இருளர் சமூக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

Next Post

டெய்லர் ராஜாவை 5 நாட்கள் போலீஸ் காவல் : கோவை 5-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி!

Related News

கே.ஆர்.பி. அணையில் இருந்து தண்ணீர் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி!

தென்காசி : பேருந்தின் மீது ஏறி இளைஞர்கள் அட்ராசிட்டி – அலறவிட்ட ஓட்டுநர்!

அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணிகள் செய்து வரும் திமுக பிரமுகர் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை – பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

பெரியகுளம் அருகே பட்டா கத்தியால் வெட்டி விட்டுத் தப்பிச் சென்ற 3 பேர் கைது!

பாஜக – அதிமுக கூட்டணியால் ஸ்டாலின் அச்சம் : எல்.முருகன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி 2வது சுற்றுக்கு முன்னேற்றம்!

ரூ.14 கோடிக்கும் மேல் வசூலித்த 3BHK படம்!

ராணிப்பேட்டை : திரெளபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்தோற்சவ நிகழ்ச்சி!

முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி காலத்தை எண்ணிக் கொண்டிருக்கிறார் – சி.வி.சண்முகம்

வசூலை வாரி குவிக்கும் ஜுராசிக் வேர்ல்ட் ரீ ப்ர்த் படம்!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் வலுக்கட்டாயமாக கைது!

திமுக எம்பி சிவாவின் வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது!

காமராஜர் குறித்து பேச, திமுகவினருக்கு எந்தத் தகுதியும் இல்லை : அண்ணாமலை

மதுரை : மாணவரின் உடலை பெற மறுத்து 2-வது நாளாக சாலை மறியல்!

கன்னியாகுமரி : நூறுநாள் வேலை திட்ட பயனாளிகளை மாற்று திட்டத்திற்கு பயன்படுத்துவதாக புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies