மதுரையில் ஐடிஐ மாணவர் படுகொலை வழக்கு - 4 சீனியர் மாணவர்கள் கைது!
Jul 17, 2025, 08:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் ஐடிஐ மாணவர் படுகொலை வழக்கு – 4 சீனியர் மாணவர்கள் கைது!

Web Desk by Web Desk
Jul 17, 2025, 10:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் ஐடிஐ மாணவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 சீனியர் மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், இளமனூர் பகுதியில் உள்ள கண்மாய் கரையில் பாதி எரிந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், உயிரிழந்த நபர் ஒத்தக்கடையைச் சேர்ந்த 17 வயதான பிரசன்னா என்பவரும், அவர் ஐடிஐயில் படித்து வந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், மாணவர் கொலை தொடர்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சீனியர் மாணவர்களான ராமர், அபினேஷ் ஆகியோர் சரணடைந்தனர். மேலும், கொலை தொடர்பாக மதுரையைச் சேர்ந்த முன்னாள் மாணவர்களான தாமோதரன், அசோக் பாண்டியர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதனை அடுத்து கைதான 4 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சீனியர் மாணவர் ராமரை சில நாட்களுக்கு முன்பு யாரோ தாக்கியதாகவும், அது பிரசன்னா என நினைத்து அவருடன் தகராறில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், பிரசன்னாவின் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்ததுடன், உடலை பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து, 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: MaduraiITI student murder case4 senior students arrestIlamanur
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூர் அருகே சிறிய அளவிலான துறைமுகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – மீனவர்கள் கோரிக்கை!

Next Post

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் செயல்படாத கணினி – பொதுமக்கள் அவதி!

Related News

சிரியாவை குறிவைத்த இஸ்ரேல் : மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்!

அமெரிக்காவிடம் இந்தியா உறுதி : அசைவ பால் இறக்குமதி அனுமதிக்கு வாய்ப்பே இல்லை!

“சீனாவை பார்த்து படிக்க வேண்டிய நேரம் இது” – ஸ்ரீதர் வேம்பு அதிரடி X பதிவு!

திக்குமுக்காடும் அமெரிக்கா : திரும்பும் திசையெல்லாம் பெருக்கெடுத்த வெள்ளம்!

மானமுள்ள காங்கிரஸ்காரன் திமுக கூட்டணியில் இருக்க மாட்டான் : அண்ணாமலை

காப்பாற்றப்படுவாரா நிமிஷா? : இரத்தப் பணத்தை ஏற்க மறுக்கும் உறவினர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

யூடியூபர்களை அனுமதிக்காதீங்க : பரபரப்பை பற்ற வைத்த நடிகர் விஷால்!

காமராஜரை இழிவுபடுத்துவதே திமுகவின் நோக்கம் என்பது ஊரறிந்த விஷயம் : நயினார் நாகேந்திரன்

சங்கரன்கோவில் நகராட்சியில் காலதாமதமாக மறைமுக வாக்கெடுப்பு நடத்தப்பட்டதால் வாக்குவாதம்!

தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் விளக்கம்!

அகமதாபாத் விமான விபத்து – வால் ஸ்ட்ரீட் ஜானல் அறிக்கை!

பாகிஸ்தானில் கடும் வெள்ளப்பெருக்கு : 120-ஐ தாண்டியது பலி எண்ணிக்கை!

சேலம்: வஉசி பூ மார்க்கெட் வியாபாரிகள் சாலையில் பூக்களை கொட்டி போராட்டம்!

அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை வாபஸ்!

இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து தொடர் பேச்சுவார்த்தை : வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

காசாவில் உணவு விநியோக முகாமில் ஏற்பட்ட பயங்கர நெரிசல் : 20 போ் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies