வாழப்பாடி அருகே மதுபோதையில் 4 பேரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிய நபர் கைது!
Jan 14, 2026, 02:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வாழப்பாடி அருகே மதுபோதையில் 4 பேரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிய நபர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 17, 2025, 12:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மதுபோதையில் 4 பேரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

வாழப்பாடி அருகே அரசன்குட்டை பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் மனைவியை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்த நிலையில், மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். 2 மாதங்கள் மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அருண், பள்ளத்தானூரில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, மதுபோதையில் இருந்த அருண், தாத்தாவை கல்லால் தாக்கியதுடன், உறவினர்கள் 3 பேரை கத்தியால் தாக்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளார். இது குறித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அருணை கைது செய்தனர்.

Tags: Vazhappadiman who attacked peopleknifeArasankuttai
ShareTweetSendShare
Previous Post

வரும் 19-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் டிஎன்ஏ படம்!

Next Post

விநாயகர் கோயில் இடிப்பு – இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies