வாழப்பாடி அருகே மதுபோதையில் 4 பேரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிய நபர் கைது!
Apr 29, 2026, 06:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாழப்பாடி அருகே மதுபோதையில் 4 பேரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிய நபர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 17, 2025, 12:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மதுபோதையில் 4 பேரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

வாழப்பாடி அருகே அரசன்குட்டை பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் மனைவியை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்த நிலையில், மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். 2 மாதங்கள் மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அருண், பள்ளத்தானூரில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, மதுபோதையில் இருந்த அருண், தாத்தாவை கல்லால் தாக்கியதுடன், உறவினர்கள் 3 பேரை கத்தியால் தாக்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளார். இது குறித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அருணை கைது செய்தனர்.

Tags: Vazhappadiman who attacked peopleknifeArasankuttai
ShareTweetSendShare
Previous Post

வரும் 19-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் டிஎன்ஏ படம்!

Next Post

விநாயகர் கோயில் இடிப்பு – இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies