திருப்பூர் : பனியன் நிறுவன ஊழியர் தற்கொலை - போலீசார் விசாரணை!
Jul 18, 2025, 01:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூர் : பனியன் நிறுவன ஊழியர் தற்கொலை – போலீசார் விசாரணை!

Web Desk by Web Desk
Jul 17, 2025, 05:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டம், வளையங்காடு அருகே பனியன் நிறுவன உரிமையாளர் தொடர்ந்து மிரட்டி வந்ததால் மனமுடைந்த ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.

வ.ஊ.சி நகரைச் சேர்ந்த தயாளன் என்பவர் அங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.

இவர் 40 லட்சம் ரூபாய் வரை நிறுவன கணக்கில் கையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனையறிந்த நிறுவன உரிமையாளர் தயாளனுக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட சொத்துக்களை மிரட்டிப் பெற்றுள்ளார்.

இருப்பினும் தொடர்ந்து தொல்லை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தயாளன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தயாளனின் குடும்பத்தினர் அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.

Tags: போலீசார் விசாரணைTiruppur: Banyan Company employee commits suicide - Police investigatingஊழியர் தற்கொலை
ShareTweetSendShare
Previous Post

வறுமையில் இருந்து 27 கோடி பேர் மீட்டெடுக்கப்பட்டுள்ளனர் : அமித்ஷா

Next Post

காசாவில் உணவு விநியோக முகாமில் ஏற்பட்ட பயங்கர நெரிசல் : 20 போ் உயிரிழப்பு!

Related News

சர்ச்சை பேச்சின் பின்னணி – காங்கிரஸை கை கழுவ திமுக திட்டமா?

மானமுள்ள காங்கிரஸ்காரன் திமுக கூட்டணியில் இருக்க மாட்டான் : அண்ணாமலை

காமராஜரை இழிவுபடுத்துவதே திமுகவின் நோக்கம் என்பது ஊரறிந்த விஷயம் : நயினார் நாகேந்திரன்

சங்கரன்கோவில் நகராட்சியில் காலதாமதமாக மறைமுக வாக்கெடுப்பு நடத்தப்பட்டதால் வாக்குவாதம்!

சேலம்: வஉசி பூ மார்க்கெட் வியாபாரிகள் சாலையில் பூக்களை கொட்டி போராட்டம்!

திருப்பூர் : பள்ளி மாணவனை தாக்கிய கஞ்சா போதை இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வான்வழி போரை வசமாக்கும் இந்தியா : சீனா, அமெரிக்காவை மிஞ்சும் காண்டீபம் ஏவுகணை!

அமெரிக்காவை குறிவைக்கும் இந்தியா : 12,000 கி.மீ பயணிக்கும் புதிய குண்டுவீச்சு விமானம்!

சிரியாவை குறிவைத்த இஸ்ரேல் : மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்!

அமெரிக்காவிடம் இந்தியா உறுதி : அசைவ பால் இறக்குமதி அனுமதிக்கு வாய்ப்பே இல்லை!

“சீனாவை பார்த்து படிக்க வேண்டிய நேரம் இது” – ஸ்ரீதர் வேம்பு அதிரடி X பதிவு!

திக்குமுக்காடும் அமெரிக்கா : திரும்பும் திசையெல்லாம் பெருக்கெடுத்த வெள்ளம்!

யூடியூபர்களை அனுமதிக்காதீங்க : பரபரப்பை பற்ற வைத்த நடிகர் விஷால்!

காப்பாற்றப்படுவாரா நிமிஷா? : இரத்தப் பணத்தை ஏற்க மறுக்கும் உறவினர்கள்!

தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் விளக்கம்!

அகமதாபாத் விமான விபத்து – வால் ஸ்ட்ரீட் ஜானல் அறிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies