வாகனத்தை பறித்ததால் நடந்தே சென்ற டிஎஸ்பி - உயரதிகாரிகள் பழி வாங்குவதாக பரபரப்பு குற்றச்சாட்டு!
Jul 18, 2025, 01:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாகனத்தை பறித்ததால் நடந்தே சென்ற டிஎஸ்பி – உயரதிகாரிகள் பழி வாங்குவதாக பரபரப்பு குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jul 18, 2025, 07:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவல்துறை உயரதிகாரிகள் தன்னை டார்கெட் செய்வதாக மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

டிஎஸ்பி சுந்தரேசனின் 4 சக்கர வாகனத்தை மாவட்ட காவல்துறையினர் திரும்ப பெற்றனர். இதனால் அவர் தனது வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு நடந்தே சென்றார்.

இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிஎஸ்பி சுந்தரேசன், காவல்துறை உயரதிகாரிகள் தன்னை டார்கெட் செய்வதாகவும் மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.

தனது வாகனம் பறிக்கப்படவில்லை என எஸ்.பி. கூறுவது முழுவதும் பொய் என குற்றம்சாட்டியுள்ள அவர், எத்தனை நாள்தான் குனிய குனிய குட்டுவீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே பேட்டியளித்த மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி ஸ்டாலின், டிஎஸ்பி சுந்தரேசன் கூறுவது உண்மை அல்ல எனவும் அவர் மீது விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags: DSP SundaresanMayiladuthurai dspDSP Sundaresan pressmeetdsp 4-wheeler issue
ShareTweetSendShare
Previous Post

உரிமைக்காக போராடிய பகுதி நேர ஆசிரியர்கள் கைது – நயினார் நாகேந்திரன்

Next Post

சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் – உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

Related News

ஸ்பெயின் : கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை : 7 நாட்களாகியும் குற்றவாளி கைது செய்யவில்லை என குற்றச்சாட்டு!

நாமக்கல் : அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பாஜக போராட்டம்!

சீனா – பிலிப்பைன்ஸ் இடையே தொடரும் மோதல்!

தஞ்சை : கைதான ஆசிரியர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு!

நெல்லை அருகே மாணவர் தற்கொலை விவகாரம் – பள்ளி வாகனத்தை கொளுத்திய உறவினர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமா தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு மும்பை போலீஸ் சம்மன்!

கியூபா மக்களின் வறுமையை கொச்சைப்படுத்திய அமைச்சரின் பதவி பறிப்பு!

டெண்டர் விடுவதில் முறைகேடு – அதிமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு!

பள்ளிபாளையத்தில் சிறுநீரக விற்பனை குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை – திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு!

நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை!

பண்ருட்டியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

ஹரித்வாரில் ஹெலிகாப்டர் மூலம் பக்தர்கள் மீது தூவப்பட்ட மலர்கள்!

கட்டளை வாய்க்கால் புனரமைப்பு திட்டத்தை செயல்படுத்த நிதி பற்றாக்குறையா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தான் பயின்ற பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற பழங்குடியின பெண்!

அதர்வாவின் “தணல்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies