வாகனத்தை பறித்ததால் நடந்தே சென்ற டிஎஸ்பி - உயரதிகாரிகள் பழி வாங்குவதாக பரபரப்பு குற்றச்சாட்டு!
Oct 22, 2025, 07:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாகனத்தை பறித்ததால் நடந்தே சென்ற டிஎஸ்பி – உயரதிகாரிகள் பழி வாங்குவதாக பரபரப்பு குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jul 18, 2025, 07:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவல்துறை உயரதிகாரிகள் தன்னை டார்கெட் செய்வதாக மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

டிஎஸ்பி சுந்தரேசனின் 4 சக்கர வாகனத்தை மாவட்ட காவல்துறையினர் திரும்ப பெற்றனர். இதனால் அவர் தனது வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு நடந்தே சென்றார்.

இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிஎஸ்பி சுந்தரேசன், காவல்துறை உயரதிகாரிகள் தன்னை டார்கெட் செய்வதாகவும் மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.

தனது வாகனம் பறிக்கப்படவில்லை என எஸ்.பி. கூறுவது முழுவதும் பொய் என குற்றம்சாட்டியுள்ள அவர், எத்தனை நாள்தான் குனிய குனிய குட்டுவீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே பேட்டியளித்த மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி ஸ்டாலின், டிஎஸ்பி சுந்தரேசன் கூறுவது உண்மை அல்ல எனவும் அவர் மீது விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags: DSP SundaresanMayiladuthurai dspDSP Sundaresan pressmeetdsp 4-wheeler issue
ShareTweetSendShare
Previous Post

உரிமைக்காக போராடிய பகுதி நேர ஆசிரியர்கள் கைது – நயினார் நாகேந்திரன்

Next Post

சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் – உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

Related News

முதல்வர் ஸ்டாலின் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டுக்கிறார் – நயினார் நாகேந்திரன்

ஹலால் நிதி பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்படுகிறது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு!

செயற்கை மழைக்கான நடவடிக்கைகள் தயார் – மஜிந்தர் சிங் சிர்சா

ரூ.846 கோடியாக அதிகரித்த சத்ய நாதெல்லாவின் வருமானம்!

நீரஜ் சோப்ராவுக்கு கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி!

ஒரு குறிப்பிட்ட தேதி ரத யாத்திரைக்கு சாத்தியமில்லை – இஸ்கான்

Load More

அண்மைச் செய்திகள்

லோகா படத்தை தெலுங்கில் தோல்வியடைய வைத்திருப்பார்கள் – நாக வம்சி

மதுரை மாநகராட்சி வரி வசூல் மையத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விபத்து!

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இது கண்ணீர் தீபாவளி  – எடப்பாடி பழனிசாமி

மாணவிகளுக்கு இலவச லேப்டாப் பரிசு வழங்கிய மத்திய அமைச்சர்!

கடலூர் : 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

கான்கிரீட் தளத்தில் சிக்கிக் கொண்ட குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டர் சக்கரம்!

குரூப் – 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!

காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் தமிழக வசூல் விவரம் வெளியீடு!

வைகை ஆற்றில் அணு குண்டு ரக பட்டாசுகளை பெட்ரோல் ஊற்றி வெடித்த இளைஞர்கள்

திருவண்ணாமலை : மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies