புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தான் இந்தியப் பொருளாதாரத்தின் தூண்கள் : தர்மேந்திர பிரதான்
Jul 18, 2025, 10:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தான் இந்தியப் பொருளாதாரத்தின் தூண்கள் : தர்மேந்திர பிரதான்

Web Desk by Web Desk
Jul 18, 2025, 06:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் குடும்பத்திற்குப் பணம் அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்கள், மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வெற்றிக்குச் சான்றாகத் திகழ்வதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் அரசூரில் உள்ள ஒரு தனியார் ஆலையில் பணிபுரிந்து கொண்டே கல்வி பயிலும் ஒடிசா மாணவிகளைச் சந்தித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், டிஜிட்டல் இந்தியாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

அப்போது பேசிய அவர், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இந்தியப் பொருளாதாரத்தின் தூண்களாக விளங்குவதாக தெரிவித்தார்.

மாநில எல்லைகளைக் கடந்து உழைக்கும் ஒவ்வொருவரும் பொருளாதார வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டு வருவதாகக் கூறிய அவர், பெற்றோருக்கு GPay மூலம் பணம் அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்கள், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மகத்தான வெற்றியைப் பறைசாற்றுவதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

Tags: டிஜிட்டல் பரிவர்த்தனைதர்மேந்திர பிரதான்Migrant workers are the pillars of the Indian economy: Dharmendra Pradhanபுலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம் தொடர்கிறது : காடேஸ்வரா சுப்பிரமணியம்

Next Post

டிஎஸ்பி சுந்தரேசன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது : நயினார் நாகேந்திரன்

Related News

ஆளுங்கட்சியினரின் அராஜகம் : அஞ்சி நடுங்கும் அதிகாரிகள்!

கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் : மூடப்படும் ரயில்வே கேட்டால் தவியாய் தவிக்கும் மக்கள்!

திணறும் காவல்துறை : சிதைக்கப்பட்ட சிறுமி கிடைக்குமா நீதி?

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்!

மதுரை : வரதட்சணை கேட்டு மனைவியை சரமாரியாக தாக்கிய காவலர்!

டிஎஸ்பி சுந்தரேசன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது : நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

15,000 அடி உயரத்தில் சோதனை – இலக்கை தூளாக்கிய அஸ்திரங்கள்! : பாகிஸ்தான், சீனாவை மிரளவிட்ட இந்தியா!

சீனா, ரஷ்யா தயவு வேண்டாம் : டைட்டானியம் உற்பத்தியில் சாதனை படைக்கும் இந்தியா!

இந்தியாவை முஸ்லீம் நாடாக்க முயற்சி : சிக்கிய மத மாற்ற கும்பல் – குவிந்த பல நுாறு கோடி!

“Spam content” சர்ச்சையால் அதிரடி : 1 கோடி கணக்குகளுக்கு பூட்டுப்போட்ட மெட்டா!

கோடி கோடியாய் அள்ளிய பிசிசிஐ : ஒரே ஆண்டில் இவ்வளவு வருமானமா?

‘கிஸ் கேம்’ சர்ச்சையில் ஆஸ்ட்ரோனமர் CEO : வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் – கலாய்த்த எலான் மஸ்க்!

டான் ரிவேரா மரணத்தில் மர்மம்? : அனபெல் பொம்மையை சுற்றி சுழலும் கேள்விகள்!

எச்சரிக்கும் மருத்துவர்கள் : சதை உண்ணும் பாக்டீரியா!

அண்ணாமலையார் திருக்கோவிலில் சிறப்பு தரிசனக் கட்டண உயர்வுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

ஜம்மு-காஷ்மீர் : சாலை விபத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் 5 பேர் காயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies