புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தான் இந்தியப் பொருளாதாரத்தின் தூண்கள் : தர்மேந்திர பிரதான்
Sep 12, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தான் இந்தியப் பொருளாதாரத்தின் தூண்கள் : தர்மேந்திர பிரதான்

Murugesan M by Murugesan M
Jul 18, 2025, 06:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் குடும்பத்திற்குப் பணம் அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்கள், மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வெற்றிக்குச் சான்றாகத் திகழ்வதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் அரசூரில் உள்ள ஒரு தனியார் ஆலையில் பணிபுரிந்து கொண்டே கல்வி பயிலும் ஒடிசா மாணவிகளைச் சந்தித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், டிஜிட்டல் இந்தியாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

அப்போது பேசிய அவர், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இந்தியப் பொருளாதாரத்தின் தூண்களாக விளங்குவதாக தெரிவித்தார்.

மாநில எல்லைகளைக் கடந்து உழைக்கும் ஒவ்வொருவரும் பொருளாதார வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டு வருவதாகக் கூறிய அவர், பெற்றோருக்கு GPay மூலம் பணம் அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்கள், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மகத்தான வெற்றியைப் பறைசாற்றுவதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

Tags: தர்மேந்திர பிரதான்Migrant workers are the pillars of the Indian economy: Dharmendra Pradhanபுலம் பெயர்ந்த தொழிலாளர்கள்டிஜிட்டல் பரிவர்த்தனை
Share
Tweet
SendShare
Previous Post

திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம் தொடர்கிறது : காடேஸ்வரா சுப்பிரமணியம்

Next Post

டிஎஸ்பி சுந்தரேசன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது : நயினார் நாகேந்திரன்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies