திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படுகின்றர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்
Jul 19, 2025, 07:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படுகின்றர் – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Web Desk by Web Desk
Jul 19, 2025, 11:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் காவல்துறையில் நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம் தொடர்கிறது என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய கருத்துக்கள் உயரதிகாரிகளின் முகத்திரையை கிழித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

காவல்துறை நிர்வாகத்திலேயே இவ்வளவு குளறுபடிகள் இருக்கும் போது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு தலைகீழாகத்தான் இருக்கும் என விமர்சித்துள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம், நல்ல நேர்மையான அதிகாரிகளை சுதந்திரமாக பணியாற்ற விடாமல் ரவுடிகளைப் போல் மிரட்டுவது கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.

மேலும், காவல்துறை அதிகாரிகள் பழிவாங்கும் நோக்கோடு செயல்படுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக் கொள்வதாகவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்,

Tags: Hindu Munnani state president Kadeshwara Subramaniamdmk rulehonest police officersMayiladuthurai Deputy Superintendent of Police SundaresanTamil Nadu
ShareTweetSendShare
Previous Post

மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி. சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை என தகவல்!

Next Post

வரதட்சணை விவகாரம் – காவல்துறையில் பணியாற்றும் கணவர், மாமனார் பணியிடை நீக்கம்!

Related News

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சிறுமுகை அருகே இயந்திர படகு போக்குவரத்து தொடக்கம்!

15,000 அடி உயரத்தில் சோதனை – இலக்கை தூளாக்கிய அஸ்திரங்கள்! : பாகிஸ்தான், சீனாவை மிரளவிட்ட இந்தியா!

வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமைக்காவலர் கைது!

மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் – இபிஎஸ் உறுதி!

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் குருபூஜை விழா!

அரசு கல்லூரிகளில் உள்ளகப் புகார் குழுக்களை உடனடியாக அமைக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈ.வெ.ரா. பெயரில் கட்டப்பட்டு வரும் நூலக நுழைவு வாயிலில் திருஷ்டி படம்!

கும்மிடிப்பூண்டி அருகே 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை!

சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு தினம் – உருவ படத்திற்கு நயினார் நாகேந்திரன் மரியாதை!

மயிலாடுதுறை காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் – மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

வேலூரில் இலங்கை தமிழர் முகாமில் உள்ளவர்களுக்கும் கிராமத்தினருக்கும் இடையே மோதல்!

மயிலாடுதுறையில் மதுவிலக்கு DSP விவகாரம் – முதல்வர் தலையிட அண்ணாமலை வலியுறுத்தல்!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்களுக்கு திமுக அரசின் பதில் என்ன? – அண்ணாமலை கேள்வி!

தமிழகத்தில் பிரதமர் மோடி இரு நாட்கள் சுற்றுப்பயணம் – முப்பெரும் விழாவில் பங்கேற்கிறார்!

டி20 கிரிக்கெட்டில் 13000 ரன்களை கடந்து இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் சாதனை!

எஸ்சி சான்றிதழ் முறைகேடு – தேவேந்திர பட்னாவிஸ் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies