வரதட்சணை விவகாரம் - காவல்துறையில் பணியாற்றும் கணவர், மாமனார் பணியிடை நீக்கம்!
Jul 19, 2025, 07:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரதட்சணை விவகாரம் – காவல்துறையில் பணியாற்றும் கணவர், மாமனார் பணியிடை நீக்கம்!

Web Desk by Web Desk
Jul 19, 2025, 11:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் காவல்துறையில் பணியாற்றும் கணவர் மற்றும் மாமனார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தேனியை சேர்ந்த தங்கப்பிரியாவுக்கும், மதுரை அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் பூபாலனுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த தங்கப்பிரியாவை, வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கப்பிரியாவை கணவர் பூபாலன் வரதட்சணை கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் பூபாலன், அவரது தந்தை மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டரான செந்தில்குமரன் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே, மனைவியை தாக்கியதை தனது சகோதரியிடம் பூபாலன் விவரித்துக் கூறும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள காவலர் பூபாலனை பணியிடை நீக்கம் செய்து மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளரான மாமனார் செந்தில்குமரனையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags: onstableMaduraisuspenddowry. caseAppandhirupathi police stationThangapriya
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படுகின்றர் – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Next Post

கருணாநிதி மூத்த மகன் மு.க. முத்து மறைவு – எல்.முருகன், நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Related News

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சிறுமுகை அருகே இயந்திர படகு போக்குவரத்து தொடக்கம்!

15,000 அடி உயரத்தில் சோதனை – இலக்கை தூளாக்கிய அஸ்திரங்கள்! : பாகிஸ்தான், சீனாவை மிரளவிட்ட இந்தியா!

வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமைக்காவலர் கைது!

மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் – இபிஎஸ் உறுதி!

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் குருபூஜை விழா!

அரசு கல்லூரிகளில் உள்ளகப் புகார் குழுக்களை உடனடியாக அமைக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈ.வெ.ரா. பெயரில் கட்டப்பட்டு வரும் நூலக நுழைவு வாயிலில் திருஷ்டி படம்!

கும்மிடிப்பூண்டி அருகே 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை!

சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு தினம் – உருவ படத்திற்கு நயினார் நாகேந்திரன் மரியாதை!

மயிலாடுதுறை காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் – மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

வேலூரில் இலங்கை தமிழர் முகாமில் உள்ளவர்களுக்கும் கிராமத்தினருக்கும் இடையே மோதல்!

மயிலாடுதுறையில் மதுவிலக்கு DSP விவகாரம் – முதல்வர் தலையிட அண்ணாமலை வலியுறுத்தல்!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்களுக்கு திமுக அரசின் பதில் என்ன? – அண்ணாமலை கேள்வி!

தமிழகத்தில் பிரதமர் மோடி இரு நாட்கள் சுற்றுப்பயணம் – முப்பெரும் விழாவில் பங்கேற்கிறார்!

டி20 கிரிக்கெட்டில் 13000 ரன்களை கடந்து இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் சாதனை!

எஸ்சி சான்றிதழ் முறைகேடு – தேவேந்திர பட்னாவிஸ் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies