உத்தமசோழபுரத்தில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு - நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆர்பாட்டம்!
Oct 22, 2025, 03:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தமசோழபுரத்தில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு – நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆர்பாட்டம்!

Web Desk by Web Desk
Jul 20, 2025, 04:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தமசோழபுரத்தில் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி தடுப்பணை கட்டும் திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்டம் பூதங்குடி கிராமத்தில் வெட்டாற்றின் குறுக்கே கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் வகையில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் புதிய கடைமடை தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்றன. ஆட்சி மாற்றம் காரணமாக, இந்த தடுப்பணை கடற்கரையில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உத்தமசோழபுரத்தில் கட்டப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தடுப்பணையை பூதங்குடியில் கட்ட வலியுறுத்தியும் பூதங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அவர்களுக்கு ஆதரவாக, பாஜக தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகூர் அடுத்த வாஞ்சூர் ரவுண்டானா அருகே பாஜக மாவட்ட தலைவர் விஜேந்திரன் தலைமையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Tags: Uttamacholapuram check dam issueDMK governmentbjp demoNainar Nagendran protestBJP state president Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

வாகன விபத்து குறித்து தவறான தகவல் பரப்பியதாக புகார்- மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

Next Post

ஸ்ரீபெரும்புதூர் அருகே வேறொருவருடன் பழகிய காதலி – கொலை செய்த காதலன்!

Related News

புதுக்கோட்டை உழவர் சந்தையை சூழ்ந்த மழைநீர் – விவசாயிகள், பொதுமக்கள் அவதி!

மோடியுடன் வர்த்தக பிரச்னைகள் குறித்து பேசினேன் – டிரம்ப்

ராமநாதபுரம் : நீரில் மூழ்கிய ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் – கண்ணீரில் விவசாயிகள்!

PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு : வீம்பு செய்யும் தமிழக அரசால் வீணாகும் மாணவர் எதிர்காலம்!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் புதிய திருப்புமுனை : A ரத்த வகை சிறுநீரகத்தை Universal Kidney- ஆக மாற்றி சாதனை!

புதின்-ட்ரம்ப் சந்திப்பு ரத்து : ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சி தோல்வி ஏன்?

Load More

அண்மைச் செய்திகள்

ஹிஜாப் சட்டத்தை மீறிய ஈரான் அதிகாரிகள் : கொந்தளித்த மக்கள் -“STRAPLESS” உடையில் தென்பட்ட மணமகளின் வீடியோவால் சர்ச்சை…!

உக்ரைன் போரை நிறுத்த புதிய முயற்சி : ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு!

ராஜபாளையம் அருகே வெள்ளப்பெருக்கு – மூழ்கிய தரைப்பாலம்!

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீண்டும் திறப்பு!

தஞ்சையில் தொடர் மழை : மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிய 30 ஆயிரம் நெல் மூட்டைகள்!

செல்லூர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் : மக்கள் அவதி!

உத்தரப்பிரதேசம் : சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்ல அனுமதித்த ஊழியர்கள்!

தீபாவளி – டாஸ்மாக்கில் ரூ.789 கோடி வசூல்!

எல்லையில் ராணுவம் தீவிர கண்காணிப்பு!

திருவள்ளூர் : புயல் காற்றில் சிக்கி வேருடன் சாய்ந்த ராட்சத மரங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies