சொத்து பிரச்னை - ரவுடிகளை ஏவி பெண்ணை தாக்கியதாக திமுக நகர மன்ற தலைவர் மீது குற்றச்சாட்டு!
Jul 21, 2025, 06:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சொத்து பிரச்னை – ரவுடிகளை ஏவி பெண்ணை தாக்கியதாக திமுக நகர மன்ற தலைவர் மீது குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jul 21, 2025, 07:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் அருகே சொத்து பிரச்னையில் ரவுடிகளை ஏவி பெண்ணை தாக்கியதாக திமுக நகர மன்ற தலைவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராக்கியாபாளையம் பகுதியில் முருகேசன் என்பவரது மனைவி செல்வி, பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இந்நிலையில் கடை இருக்கும் இடத்தில் பங்கு கேட்டு முருகேசனின் சகோதரர்களான ராமச்சந்திரன், ரவி, பொன்ராஜ், அழகேசன் ஆகியோர்
தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதுதொடர்பாக 4 பேர் மீதும் நல்லூர் காவல் நிலையத்தில் செல்வி புகார் அளித்துள்ளார். இந்த சூழலில், ராமச்சந்திரன் மற்றும் திருச்செந்தூர் திமுக நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி உள்ளிட்டோர் அத்துமீறி கடைக்குள் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கியதாக தெரிகிறது.

மேலும், செல்வி மற்றும் கடை ஊழியர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், செல்வி உட்பட அனைவரையும் வெளியேற்றி கடையை பூட்டினர். இதுதொடர்பான சிசிடிவி காட்சியையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்…

தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செல்வி, எதிர் தரப்புக்கு ஆதரவாக நல்லூர் போலீசார் செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார். மேலும், தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

Tags: TiruppurDMK city council president attacked womenRakhiyapalayam
ShareTweetSendShare
Previous Post

துறையூர் அருகே நரிக்குறவர் இன மக்களை மதம் மாற்ற முயன்ற கிறிஸ்தவ மதபோதகர் – தடுத்து நிறுத்திய இந்து முன்னணி அமைப்பினர்!

Next Post

ஆம்பூரில் சுமார் 1 மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழை!

Related News

கர்நாடகா : ஊழியரை மிரட்டி மசாஜ் செய்ய வைத்த தலைமை ஆசிரியர்!

செங்கோட்டையில் அதிமுக, பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கும் தீர்மானத்துக்கு மனு தாக்கல்!

மும்பை ரயில் குண்டு வெடிப்பில் 189 பேர் உயிரிழந்த விவகாரம் : குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் விடுவித்து உயர்நீதிமன்றம்!

நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது : கராத்தே தியாகராஜன்

கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் மறைவு!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி நீதிமன்றத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!

4வது டெஸ்ட் போட்டி – மான்செஸ்டரில் இந்திய அணி!

கர்நாடகா : ஹாசன் – சோலாப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து!

ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பவர்களுக்கே வாக்களிப்போம் : ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பொதுமக்கள்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பத்து படுகொலைகள் நிகழ்ந்துள்ளன : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

ஆரம்பாக்கம் சிறுமிக்கு நீதி கேட்டுக் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற பாமகவினர்!

மத்திய காசாவில் மக்கள் வெளியேற உத்தரவிட்ட இஸ்ரேல்!

திமுக ஆட்சியில் பெரிய முறைகேடுகள் : செல்லூர் ராஜு குற்றச்சாட்டு!

மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சஸ்பெண்ட் : களைகட்டிய கள்ளச் சந்தை மதுபான விற்பனை!

நயாரா நிறுவனம் மீதான தடைகள் நியாயமற்றவை – ரஷ்யா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies