ஏழைகளின் ஆப்பிளுக்கு சோதனை : நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிப்பு!
Jan 14, 2026, 11:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஏழைகளின் ஆப்பிளுக்கு சோதனை : நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிப்பு!

Murugesan M by Murugesan M
Jul 21, 2025, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் பேரிக்காய் சாகுபடி புதிய வகை நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொடைக்கானலைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறும் பேரிக்காய் சாகுபடி குறித்தும், அதில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசன் தொடங்கியிருக்கும் நிலையில், ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய் சீசனும் தொடங்கியுள்ளது. மலைப்பிரதேசங்களில் மட்டுமே அதிகமாக விளையும் பேரிக்காய் கொடைக்கானல் பகுதியின் முக்கிய விவசாயமாக விளங்கி வருகிறது.

பள்ளங்கி, வில்பட்டி, பிரகாசபுரம், செண்பகனூர், பெரும்பல்லம் என பல்வேறு பகுதிகளில் பேரிக்காய் சாகுபடியே பிரதான விவசாயமாக விளங்கி வருகிறது. அத்தகைய பேரிக்காய் விவசாயம் புதிய வகை நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நாட்டுப் பேரி, ஊட்டி பேரி, வால் பேரி எனப் பேரிக்காய்களிலும் பல வகை உண்டு. பல்வேறு வகைகளில் சாகுபடி செய்யப்படும் பேரிக்காய்களுக்கு வேளாண்மைத்துறை சார்ந்து எந்தவித ஆலோசனையும் கொடுப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அதன் காரணமாகப் பேரிக்காய், இலைகள் மற்றும் மரத்தின் கிளைகளில் புதுவகை நோய்த்தாக்குதல் ஏற்பட்டிருப்பதால் சாகுபடி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு கிலோ 50 முதல் 60 ரூபாய் வரை விற்கப்பட்ட பேரிக்காய் நடப்பாண்டில் 40 ரூபாய்க்குக் கீழ் சென்றிருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்

கடந்த ஆண்டு சிறிதளவு தென்பட்ட நோய்த்தாக்குதல் நடப்பாண்டில் மரம் முழுவதும் பரவியிருப்பதால் விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

அதோடு அடுத்தடுத்த ஆண்டுகளில் பேரிக்காய் விவசாயம் நடைபெறுமா என்ற சந்தேகமும் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. அழியும் தருவாயில் இருக்கும் பேரிக்காய் விவசாயத்தைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், மற்ற விவசாயத்திற்கு வழங்கப்படும் ஆலோசனைகளைப் போலப் பேரிக்காய் சாகுபடிக்கும் வேளாண்மைத்துறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது

Tags: ஏழைகளின் ஆப்பிள்today newsTesting of poor people's apples: Yield affected by disease attackபேரிக்காய் சாகுபடிபேரிக்காய்
ShareTweetSendShare
Previous Post

கிட்னி திருட்டு சம்பவத்தில் திமுகவினர் நடத்தும் மருத்துவமனைகளுக்கு தொடர்பு – முதல்வர் மௌனம் காப்பது ஏன் என அண்ணாமலை கேள்வி!

Next Post

தொழில்நுட்ப கோளாறு – 40 நிமிடம் வானில் வட்டமடித்த விமானம்!

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies