இந்தியாவை கலக்கிய கார் திருடன் சிக்கியது எப்படி?
Mar 15, 2026, 08:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இந்தியாவை கலக்கிய கார் திருடன் சிக்கியது எப்படி?

Murugesan M by Murugesan M
Jul 21, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவையே கதிகலங்கச் செய்த கார் திருடனை, புதுச்சேரி அருகே தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளது மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சொகுசு கார்களை குறிவைத்துத் திருடிய நபர், தமிழக போலீசாரிடம் சிக்கியது எப்படி? என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

தொப்பி மற்றும் முகக்கவசத்துடன் எந்த வித அலட்டலும் இல்லாமல் வந்து பல லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை திருடிச் செல்லும் இவரின் பெயர் சத்யேந்திர சிங் ஷெகாவத்…. ராஜஸ்தானைச் சேர்ந்த இந்த நபர் தான் இந்தியாவின் முக்கிய கார் திருடனாக காவல்துறையினரால் அறியப்படுகிறார்.

கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதி சென்னை அண்ணா நகர் கதிரவன் காலனியில் இருந்து திருடப்பட்ட Toyotta fortuner காரின் உரிமையாளர் எத்திராஜ் ரத்தினம் என்பவர், சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில் புதுச்சேரியில் மேலும் ஒரு சொகுசு காரை திருட முயன்ற போது சத்யேந்திர சிங் ஷெகாவத்தை சுற்றி வளைத்து மடக்கினர்.

விசாரணையில் இந்த நபர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று, Toyotta ஷோருமில் சர்வீஸ்-க்காக வரும் கார்களை குறிவைத்து, அதில் GPS tracker-ஐ வைத்துக் கண்காணித்து பின்னர் இரவு  நேரத்தில் அந்த காரை திருடிச் செல்வது தெரியவந்தது. ஒரு காரை திருடினால் அதனை 4 நாட்களில் சொந்த ஊரான ராஜஸ்தானிற்கு கொண்டு சென்று பின்னர் அதனை நேபாள் அல்லது வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருப்பவர்களிடம் விற்று விடுவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனிடையே, கார்களை திருடும் சத்யேந்திர சிங்கிற்கும், டொயோட்டா ஷோரூம் பணியாளர்களுக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாகக் காரை பறிகொடுத்த எத்திராஜ் ரத்தினம் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளாக கார் திருடுவதையே பிரதான தொழிலாகச் செய்து வரும் சத்யேந்திர சிங், இத்தனை நாட்களாக காவல்துறையிடம் சிக்காமல் தப்பியது எப்படி என்ற கேள்வியும் எழாமல் இல்லை…. இருந்த போதிலும், தமிழக சைபர் கிரைம் காவல்துறையின் ஒத்துழைப்பு இல்லாமல் சத்யேந்திர சிங்-ஐ கைது செய்திருக்க முடியாது என்று கூறியுள்ளார் புகார்தாரர் எத்திராஜ் ரத்தினம்.

Tags: How was the car thief who shook India caught?கார் திருடன் சிக்கியது எப்படி?கார் திருடன்CHENNAI CRIME NEWSTODAY CRIME NEWS
ShareTweetSendShare
Previous Post

புதுப்பொலிவு பெறும் விக்டோரியா அரங்கம்!

Next Post

திருநங்கையாக 20 ஆண்டுகள் : வங்கதேச இளைஞர் சிக்கியது எப்படி?

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies