முன்னாள் எம்பி ஞானதிரவியத்திற்கு சம்மன் வழங்காத காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!
Oct 29, 2025, 06:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முன்னாள் எம்பி ஞானதிரவியத்திற்கு சம்மன் வழங்காத காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!

Web Desk by Web Desk
Jul 21, 2025, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதபோதகர் தாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் எம்பி ஞானதிரவியத்திற்கு ஆறு மாதங்களாகச் சம்மன் வழங்காத காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு பாளையங்கோட்டை சிஎஸ்ஐ தேவாலய அலுவலகத்துக்குச் சென்ற மதபோதகர் காட்ஃப்ரே நோபிள் தாக்கப்பட்ட புகாரில் முன்னாள் எம்பி ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க நெல்லை நீதிமன்றத்திற்கு உத்தரவிடக்கோரி மதபோதகர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தாக்குதல் வழக்கு தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்க நெல்லை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன்  முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, முன்னாள் எம்பி ஞானதிரவியத்திற்கு எதிரான வழக்கின் ஆவணங்கள் உயர்நீதிமன்ற பதிவுத்துறையின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கடந்த நவம்பர் மாதமே ஆஜராகக்கூறி, ஞானதிரவியத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக நெல்லை நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, ஆறு மாதங்களாகச் சம்மன் வழங்காதது ஏன் என்றும், ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்பி, எம்எல்ஏக்களுக்கு காவல்துறையினர் சம்மன் வழங்க மாட்டீர்களா எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராகச் சம்மன் வழங்க இயலாது எனத் தெரிவித்துவிட்டால், சம்மன் அனுப்புவதற்காகத் தனிப்பிரிவை உருவாக்க நேரிடும் எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், முன்னாள் எம்பி ஞானதிரவியத்திற்கு சம்மன் அனுப்பியது குறித்தும், அவருக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்Madras High Court condemns police for not issuing summons to former MP Gnanadhiraviyam for six months
ShareTweetSendShare
Previous Post

ஓரணியில் தமிழ்நாடு : OTP எண்ணை பெறுவதற்கு திமுகவிற்கு இடைக்கால தடை – உயர்நீதிமன்ற உத்தரவு!

Next Post

திராவிட மாடல் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் – அர்ஜுன் சம்பத்

Related News

திருமண மோசடி புகார் – மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா மகளிர் ஆணையத்தில் ஆஜர்!

ஞான பாரதம் திட்டத்தின் கீழ் பழமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடக்கம்!

பழனி தண்டாயுதபாணி கோயில் கந்த சஷ்டி திருவிழா – திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட சரவண பவன் உணவகத்திற்கு சீல் – வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை!

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா பக்தர்கள் – நெய் விளக்கேற்றி வழிபாடு!

திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி – தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

பகலில் டேப்டாப் : இரவில் ஸ்டியரிங் வீல் – தனிமையை போக்க புதிய வழி தேடும் மென்பொறியாளர்கள்!

இந்திய நீதித்துறையின் மந்தநிலை பொருளாதார வளர்ச்சிக்கு தடையா? : அமெரிக்க ஆராய்ச்சியாளரின் ஆய்வறிக்கை சொல்வது என்ன? – சிறப்பு தொகுப்பு!

100 மில்லியன் டாலரை நெருங்கும் ஆண்டு வருமானம் : உலகின் அதிக ஊதியம் பெறும் CEO-வாக மாறிய சத்ய நாதெல்லா – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மாநாடு – குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார்!

சென்னையில் 9 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்!

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய் – நேரில் சந்தித்தவர் பேட்டி!

கனமழை – பள்ளிக்கரணையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஆவடி அருகே ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் மிளிரும் தமிழகம் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies