கோவை : ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்ட மாநகராட்சி அதிகாரிகள்!
Jul 23, 2025, 06:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்ட மாநகராட்சி அதிகாரிகள்!

Web Desk by Web Desk
Jul 23, 2025, 11:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் திமுக கட்சியைச் சேர்ந்த நபரால் ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சி போத்தனூர் கருணாநிதி நகர்,  நகர ஊரமைப்புத் துறையால் கடந்த 1972 ஆண்டு 4.47 ஏக்கருக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதில் 41மனைகள் மற்றும் 10% பொது ஒதுக்கீட்டிற்காக பொதுப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. பொதுப் பயன்பாட்டிற்காக  ஒதுக்கப்பட்ட சுமார் 35  சென்ட் இடத்தில் 7 சென்ட் நிலத்தில் ஆயிரத்து 526 சதுரடி பரப்பளவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

மீதமுள்ள ஆயிரத்து 519 சதுரடி காலி  இடத்திற்குக் கடந்த வாரம் திமுக கட்சியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கம்பி வேலி போடுவதற்கு வந்த போது அப்பகுதியினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி  ஆணையாளர்  உத்தரவின் பேரில் போத்தனூர் போலீசார் உதவியுடன் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

53 வருடங்களுக்குப் பிறகு பொதுப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்திலிருந்த ஆக்கிரமிப்பை அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Coimbatore: Corporation officials recover land worth Rs. 1 croreமாநகராட்சி அதிகாரிகள்
ShareTweetSendShare
Previous Post

உத்தரப்பிரதேசம் : ரயில் பயணியிடம் இருந்து ரூ.1.80 கோடி பறிமுதல்!

Next Post

மதுரை ஆதீனம் முன்ஜாமினை ரத்து செய்ய உயர் நீதிமன்றத்தில் காவல்துறை மனு – அண்ணாமலை கண்டனம்!

Related News

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் முப்பெரும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies