கோவை : ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்ட மாநகராட்சி அதிகாரிகள்!
Jan 14, 2026, 04:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்ட மாநகராட்சி அதிகாரிகள்!

Murugesan M by Murugesan M
Jul 23, 2025, 11:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் திமுக கட்சியைச் சேர்ந்த நபரால் ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சி போத்தனூர் கருணாநிதி நகர்,  நகர ஊரமைப்புத் துறையால் கடந்த 1972 ஆண்டு 4.47 ஏக்கருக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதில் 41மனைகள் மற்றும் 10% பொது ஒதுக்கீட்டிற்காக பொதுப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. பொதுப் பயன்பாட்டிற்காக  ஒதுக்கப்பட்ட சுமார் 35  சென்ட் இடத்தில் 7 சென்ட் நிலத்தில் ஆயிரத்து 526 சதுரடி பரப்பளவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

மீதமுள்ள ஆயிரத்து 519 சதுரடி காலி  இடத்திற்குக் கடந்த வாரம் திமுக கட்சியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கம்பி வேலி போடுவதற்கு வந்த போது அப்பகுதியினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி  ஆணையாளர்  உத்தரவின் பேரில் போத்தனூர் போலீசார் உதவியுடன் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

53 வருடங்களுக்குப் பிறகு பொதுப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்திலிருந்த ஆக்கிரமிப்பை அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Coimbatore: Corporation officials recover land worth Rs. 1 croreமாநகராட்சி அதிகாரிகள்
ShareTweetSendShare
Previous Post

உத்தரப்பிரதேசம் : ரயில் பயணியிடம் இருந்து ரூ.1.80 கோடி பறிமுதல்!

Next Post

மதுரை ஆதீனம் முன்ஜாமினை ரத்து செய்ய உயர் நீதிமன்றத்தில் காவல்துறை மனு – அண்ணாமலை கண்டனம்!

Related News

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies