மதுரை மாநகராட்சியில் 150 கோடி மோசடி : மேல் அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை - பில் கலெக்டர்கள் குற்றச்சாட்டு!
Sep 9, 2025, 04:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை மாநகராட்சியில் 150 கோடி மோசடி : மேல் அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை – பில் கலெக்டர்கள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jul 23, 2025, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தங்களுடைய கடவுச்சொல்லை மேல் அதிகாரிகள் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக மதுரை மாநகராட்சியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பில் கலெக்டர்கள் குற்றம்சாட்டினர்.

மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய்க்கும் மேலாக மோசடி செய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் உதவி ஆணையர் உட்பட 10 அதிகாரிகள் கைது செய்யப்பட்டும்,  10 மாநகராட்சி ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அண்ணாநகர் பகுதியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பில் கலெக்டர்கள் ஆலோசானை நடத்தினர். அப்போது பேசிய அவர்கள் ஒரு கடவுச்சொல்லைப் பயன்படுத்தி ஒரு வரிகுறைப்பு மட்டுமே செய்யப்பட முடியும் என்பதால் மேல் அதிகாரிகள் தங்களுடைய கடவுச்சொல்லை வற்புறுத்திப் பெற்றதாகத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக புகாரளிக்கக்கூடாது என உயர் அதிகாரிகள் தெரிவித்ததாகவும், 5 லட்ச ரூபாய் வரி செலுத்த வேண்டிய இடத்தில் 50 ஆயிரம் ரூபாய் மட்டும் வரி வசூலானதை மேல் அதிகாரிகள் ஏன் கண்டுகொள்ளவில்லை எனவும் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து பேசிய அவர்கள் தவறு செய்யாத அப்பாவி ஊழியர்களை மட்டும் பணியிடை நீக்கம் செய்தது ஏற்புடையது அல்ல எனவும் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Tags: 150 crore fraud in Madurai Corporation: No action against senior officials yet - Bill collectors allegeமதுரை மாநகராட்சியில் 150 கோடி மோசடி
ShareTweetSendShare
Previous Post

அவதார் 3-வது பாகத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

Next Post

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்றது இந்திய மகளிரணி!

Related News

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெறுவார் – உறவினர்கள் மகிழ்ச்சி!

சேலம் : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மீது புகார்!

சேலம் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 4 பேர் கைது!

திருவண்ணாமலை : தாழ்வான மின் கம்பிகளுக்கு மரக்கொம்பு வைத்து முட்டு கொடுத்த அதிகாரிகள்!

விருதுநகர் : 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க தினசரி ரூ.120 வசூலிப்பதாக புகார்!

நாகை : மழையின் காரணமாக 9,000 ஏக்கர் அளவில் உப்பு உற்பத்தி பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

ரூ.200 கோடி வசூலை குவித்த லோகா திரைப்படம்!

உக்ரைன் : வெடிபொருள் கிடங்கை குறிவைத்து அழித்த ரஷ்ய ராணுவம்!

குடும்ப வன்முறை குற்றமாகாது என டிரம்பின் கருத்தால் சர்ச்சை!

நேபாளத்தில் வன்முறை எதிரொலி : இந்தோ-நேபாள் எல்லையில் தீவிர சோதனை!

இஸ்ரேல் : 5க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

துருக்கி : சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸ் பலி!

டெல்லி : 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக்குள் நுழைந்த பாம்பை கண்டு அஞ்சாத சிறுமி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies