மதுரை மாநகராட்சியில் 150 கோடி மோசடி : மேல் அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை - பில் கலெக்டர்கள் குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை மாநகராட்சியில் 150 கோடி மோசடி : மேல் அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை – பில் கலெக்டர்கள் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Jul 23, 2025, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தங்களுடைய கடவுச்சொல்லை மேல் அதிகாரிகள் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக மதுரை மாநகராட்சியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பில் கலெக்டர்கள் குற்றம்சாட்டினர்.

மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய்க்கும் மேலாக மோசடி செய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் உதவி ஆணையர் உட்பட 10 அதிகாரிகள் கைது செய்யப்பட்டும்,  10 மாநகராட்சி ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அண்ணாநகர் பகுதியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பில் கலெக்டர்கள் ஆலோசானை நடத்தினர். அப்போது பேசிய அவர்கள் ஒரு கடவுச்சொல்லைப் பயன்படுத்தி ஒரு வரிகுறைப்பு மட்டுமே செய்யப்பட முடியும் என்பதால் மேல் அதிகாரிகள் தங்களுடைய கடவுச்சொல்லை வற்புறுத்திப் பெற்றதாகத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக புகாரளிக்கக்கூடாது என உயர் அதிகாரிகள் தெரிவித்ததாகவும், 5 லட்ச ரூபாய் வரி செலுத்த வேண்டிய இடத்தில் 50 ஆயிரம் ரூபாய் மட்டும் வரி வசூலானதை மேல் அதிகாரிகள் ஏன் கண்டுகொள்ளவில்லை எனவும் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து பேசிய அவர்கள் தவறு செய்யாத அப்பாவி ஊழியர்களை மட்டும் பணியிடை நீக்கம் செய்தது ஏற்புடையது அல்ல எனவும் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Tags: 150 crore fraud in Madurai Corporation: No action against senior officials yet - Bill collectors allegeமதுரை மாநகராட்சியில் 150 கோடி மோசடி
ShareTweetSendShare
Previous Post

அவதார் 3-வது பாகத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

Next Post

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்றது இந்திய மகளிரணி!

Related News

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies