ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தாக்கில் ஜேசிபி இயந்திரம் விழுந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிஷ்த்வார் மாவட்டத்தின் டச்சான் பகுதியில் ஜேசிபி இயந்திரம் சாலையில் இருந்து விலகி தர்ஷீ நுல்லா என்ற பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.