திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!
Oct 27, 2025, 04:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

Web Desk by Web Desk
Jul 24, 2025, 06:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் ஏஐ தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிப்பதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் அருகே 10 வயது சிறுமியை பின்தொடர்ந்து சென்று கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு இளைஞர் தப்பியோடிய சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை.

இதனால் திமுக அரசின் நிர்வாகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை எனக்கூறி பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. இதற்கிடையே ஏஐ தொழில்நுட்பம் மூலம் குற்றவாளியின் தெளிவான புகைப்படத்தை வெளியிட்டுள்ள போலீசார், அவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

இவ்வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் ஏஐ தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிப்பதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார். அத்துடன் விசாரணையில் கிடைத்துள்ள பல்வேறு துப்புகளின் அடிப்படையில், குற்றவாளி விரைவில் பிடிபடுவான் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags: Tamil NaduAI technologyThiruvallur girl rape caseThiruvallur girl rape case investigation
ShareTweetSendShare
Previous Post

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

Next Post

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

Related News

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

விருப்பம் போல் செயல்படும் AI – மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு – பெற்றோர்கள் அதிர்ச்சி!

பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை!

Load More

அண்மைச் செய்திகள்

வேலூர் : ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சூழ்ந்த ஏரி நீர்!

100 வயதில் பிரபல நடிகை மரணம்!

மருது சகோதரர்களின் 224வது குருபூஜை : சிவகங்கை மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு!

காஞ்சிபுரம் : உலக நன்மை வேண்டி நடைபெற்ற ஸ்ரீ மகாலட்சுமி சுமங்கலி பூஜை!

முக்கிய நகரத்தை கைப்பற்றியதாக கிளர்ச்சி குழு அறிவிப்பு – சூடான்

ஸ்ரீபெரும்புதூரில் திடீரென பெயர்ந்து சேதமான சாலை – வாகன ஓட்டிகள் அவதி!

ஐஎஸ்ஐஎஸ் கோராசன் பயங்கரவாத அமைப்பைப் பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு!

மீண்டும் ராஜதந்திரக் குழப்பத்தைத் தூண்டியுள்ள வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ்!

கந்தசஷ்டி விழாவை ஒட்டி தண்டு விரதம் மேற்கொண்ட பக்தர்கள்!

தெலங்கானா : சிறுமியை கடித்து குதறிய நாய்கள் – அதிர்ச்சி சிசிடிவி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies