ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட சிறுவன் பத்திரமாக மீட்பு!
Jul 25, 2025, 08:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட சிறுவன் பத்திரமாக மீட்பு!

Web Desk by Web Desk
Jul 24, 2025, 09:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட சிறுவனை ராணுவ வீரர்கள், தேசிய மீட்புப்படையினர் இணைந்து பத்திரமாக மீட்டனர்.

ராஜோரி பகுதியில் பெய்த கனமழையால் அப்பகுதியில் ஓடும் ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அப்பகுதிக்கு சென்றிருந்த சிறுவன் ஒருவன், வெள்ளத்தில் சிக்கிக்கொண்டான். அங்கிருந்த மக்கள் எவ்வளவோ முயன்றும் சிறுவனை மீட்க முடியவில்லை.

எனவே, உடனடியாக தேசிய மீட்புப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர், ராணுவ ஹெலிகாப்டரின் உதவியுடன் சிறுவனை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

கனமழை தொடர்ந்து வருவதால் நீர்நிலைகளில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் எனவும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: Jammu and KashmirNational Rescue Force.boy who was trapped in the floods rescued
ShareTweetSendShare
Previous Post

225 கிலோ மீட்டர் கன்வார் யாத்திரை செல்லும் 4 வயது சிறுவன்!

Next Post

சீனாவில் உள்ள ஏஐ ஆய்வகத்தை மூடியது அமேசான் நிறுவனம்!

Related News

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies