ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட சிறுவன் பத்திரமாக மீட்பு!
Oct 25, 2025, 10:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட சிறுவன் பத்திரமாக மீட்பு!

Web Desk by Web Desk
Jul 24, 2025, 09:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட சிறுவனை ராணுவ வீரர்கள், தேசிய மீட்புப்படையினர் இணைந்து பத்திரமாக மீட்டனர்.

ராஜோரி பகுதியில் பெய்த கனமழையால் அப்பகுதியில் ஓடும் ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அப்பகுதிக்கு சென்றிருந்த சிறுவன் ஒருவன், வெள்ளத்தில் சிக்கிக்கொண்டான். அங்கிருந்த மக்கள் எவ்வளவோ முயன்றும் சிறுவனை மீட்க முடியவில்லை.

எனவே, உடனடியாக தேசிய மீட்புப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர், ராணுவ ஹெலிகாப்டரின் உதவியுடன் சிறுவனை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

கனமழை தொடர்ந்து வருவதால் நீர்நிலைகளில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் எனவும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: Jammu and KashmirNational Rescue Force.boy who was trapped in the floods rescued
ShareTweetSendShare
Previous Post

225 கிலோ மீட்டர் கன்வார் யாத்திரை செல்லும் 4 வயது சிறுவன்!

Next Post

சீனாவில் உள்ள ஏஐ ஆய்வகத்தை மூடியது அமேசான் நிறுவனம்!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies