அன்புமணி நடை பயணத்திற்கு தடை விதிக்க கோரிக்கை - டிஜிபி அலுவலகத்தில் ராமதாஸ் புகார்!
Jul 26, 2025, 06:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அன்புமணி நடை பயணத்திற்கு தடை விதிக்க கோரிக்கை – டிஜிபி அலுவலகத்தில் ராமதாஸ் புகார்!

Web Desk by Web Desk
Jul 24, 2025, 12:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அன்புமணியின் நடைபயணத்திற்கு தடை விதிக்ககோரி டிஜிபி அலுவலகத்தில் ராமதாஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் மேற்கொள்ள உள்ளதாக கடந்த 22ஆம் தேதி அன்புமணி அறிவிப்பு வெளியிட்டார்.

தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சியை அகற்றவும், மக்களின் உரிமைகளை மீட்பதற்காக நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவித்திருந்தார். திருப்போரூரில் தொடங்கவுள்ள நடைபயணம் தமிழகத்தின் முக்கியத் தொகுதிகள் வழியாக பயணித்து நவம்பர் 1ஆம் தேதி தருமபுரியில் நிறைவடையும் என கூறியிருந்தார்.

உரிமை மீட்பு பயணம் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்களை சந்திக்கவிருந்த நிலையில், அன்புமணியின் நடைபயணத்திற்கு தடைவிதிக்க கோரி ராமதாஸ் தரப்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதில் பாமக நிறுவனரின் அனுமதி இல்லாமல் கட்சிக்கொடி மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பிரசார பயணத்தை மேற்கொள்வதை தடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: Ramadoss filed complaintThiruporurTamil NaduDGP officeAnbumani's march.
ShareTweetSendShare
Previous Post

மதுரை : ரூ.3.80 கோடி ஹவாலா பணம் பறிமுதல் – ஐவர் கைது!

Next Post

பெங்களூரு : தயாரிப்பாளர் கே ஜி எஃப் பாபு வீட்டில் RTO சோதனை!

Related News

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies