ஈரோடு அருகே இளநீர் கடை வைத்திருந்த மூதாட்டியிடம் மேயரின் உதவியாளர் லஞ்சம் கேட்டு மிரட்டல்!
Mar 15, 2026, 05:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஈரோடு அருகே இளநீர் கடை வைத்திருந்த மூதாட்டியிடம் மேயரின் உதவியாளர் லஞ்சம் கேட்டு மிரட்டல்!

Murugesan M by Murugesan M
Jul 24, 2025, 01:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு அருகே சாலையோரம் இளநீர் கடை வைத்திருந்த மூதாட்டியிடம் மேயரின் உதவியாளர் லஞ்சம் கேட்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு புதூரைச் சேர்ந்த சுலோச்சனா என்பவர் கொல்லம்பாளையம் பகுதியில் சாலையோரம் இளநீர் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இவரது கடை அருகே உள்ள குடியிருப்பில் வசித்து வரும் மேயரின் உதவியாளரான சாந்தி என்பவர் இளநீர் கடை வைக்க 10 ஆயிரம் ரூபாய் கேட்டதாகக் கூறப்படுகிறது.

பணம் தர மறுத்ததால் நெடுஞ்சாலைத்துறையினர் மூலமாக இளநீர் கடையை அகற்றியதாக சுலோச்சனா வேதனை தெரிவித்துள்ளார்.

இளநீர் கடை அகற்றப்பட்டதால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தமக்கு தொடர்ந்து மிரட்டல் விடுக்கும் மேயரின் உதவியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுலோச்சனா கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: Mayor's assistant demands bribe from elderly woman who owned a water fountain near Erodeமேயரின் உதவியாளர் லஞ்சம் கேட்டு மிரட்டல்
ShareTweetSendShare
Previous Post

விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க முயற்சி – இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

Next Post

தோல்வி பயம் வந்து விட்டதால், மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதாக பெண்கள் குற்றச்சாட்டு!

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies