ஈரோடு அருகே இளநீர் கடை வைத்திருந்த மூதாட்டியிடம் மேயரின் உதவியாளர் லஞ்சம் கேட்டு மிரட்டல்!
Sep 12, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஈரோடு அருகே இளநீர் கடை வைத்திருந்த மூதாட்டியிடம் மேயரின் உதவியாளர் லஞ்சம் கேட்டு மிரட்டல்!

Murugesan M by Murugesan M
Jul 24, 2025, 01:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரோடு அருகே சாலையோரம் இளநீர் கடை வைத்திருந்த மூதாட்டியிடம் மேயரின் உதவியாளர் லஞ்சம் கேட்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு புதூரைச் சேர்ந்த சுலோச்சனா என்பவர் கொல்லம்பாளையம் பகுதியில் சாலையோரம் இளநீர் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இவரது கடை அருகே உள்ள குடியிருப்பில் வசித்து வரும் மேயரின் உதவியாளரான சாந்தி என்பவர் இளநீர் கடை வைக்க 10 ஆயிரம் ரூபாய் கேட்டதாகக் கூறப்படுகிறது.

பணம் தர மறுத்ததால் நெடுஞ்சாலைத்துறையினர் மூலமாக இளநீர் கடையை அகற்றியதாக சுலோச்சனா வேதனை தெரிவித்துள்ளார்.

இளநீர் கடை அகற்றப்பட்டதால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தமக்கு தொடர்ந்து மிரட்டல் விடுக்கும் மேயரின் உதவியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுலோச்சனா கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: Mayor's assistant demands bribe from elderly woman who owned a water fountain near Erodeமேயரின் உதவியாளர் லஞ்சம் கேட்டு மிரட்டல்
Share
Tweet
SendShare
Previous Post

விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க முயற்சி – இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

Next Post

தோல்வி பயம் வந்து விட்டதால், மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதாக பெண்கள் குற்றச்சாட்டு!

Related News

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies