பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி : பொதுமக்கள் குற்றச்சாட்டு!
Jul 26, 2025, 05:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jul 24, 2025, 02:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

செஞ்சி அடுத்த வல்லம் ஊராட்சியில் கடந்த அதிமுக ஆட்சியில் 19 லட்சம் ரூபாய் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் வல்லம் ஏரி பகுதியில் குடிநீர் தேவைக்காக புதிய திறந்தவெளி கிணறு அமைக்கப்பட்டது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் திறந்தவெளி கிணறு பயன்பாட்டிற்கு வராமல் ‌கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நேரடியாக வந்து ஆய்வு செய்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: பொதுமக்கள் குற்றச்சாட்டுPublic alleges that the overhead water tank has been left unused and is being stored awayமேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
ShareTweetSendShare
Previous Post

சீன ஓபன் பேட்மிண்டன்- தொடரில் இருந்து வெளியேறினார் அனுபமா!

Next Post

ஆன்லைனில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் வழிவகை!

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies