புதுச்சேரியில் சொத்துக்காக சகோதரியின் கணவர் கொலை : தம்பி உட்பட 10 பேர் கைது!
Jul 28, 2025, 03:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதுச்சேரியில் சொத்துக்காக சகோதரியின் கணவர் கொலை : தம்பி உட்பட 10 பேர் கைது!

Web Desk by Web Desk
Jul 25, 2025, 12:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் சொத்துக்காகச் சகோதரியின் கணவரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த தம்பி உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி எல்லைப்பிள்ளைசாவடி பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி நகரச் செயற்குழு உறுப்பினரான துரை என்பவர், திலாஸ்பேட்டை பகுதியில்  ஜல்லி-மணல் விற்பனை செய்யும் நிலையத்தை நடத்தி வந்தார்.

கடந்த 22ஆம் தேதி தனது விற்பனை நிலையத்தில் இருந்தபோது, அங்கு வந்த மர்ம கும்பல், துரையை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டுத் தப்பியோடியது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், துரையின் மனைவி ரேகாவின் தம்பி சூர்யா, சொத்து பிரச்னையில், நண்பர்களுடன் சேர்ந்து துரையை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, பட்டானுார் பகுதியில் பதுங்கியிருந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், கைதானவர்களிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட சூர்யா உள்ளிட்ட 9 பேர் காலாப்பட்டு மத்திய சிறையிலும், 17 வயது சிறுவனை, சீர்த்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனர்.

Tags: 10 பேர் கைதுSister's husband murdered over property in Puducherry: 10 people including brother arrestedசகோதரியின் கணவர் கொலை
ShareTweetSendShare
Previous Post

மாற்றுத்திறனாளி இளைஞர் மீது ஜல்லிக்கற்களை கொட்டிய வீடியோ : இணையத்தில் அதிர்ச்சி!

Next Post

டிரம்ப்பின் உத்தரவுக்கு தடை விதித்த பெடரல் நீதிமன்றம்!

Related News

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் சிலைகள் மூலம் விநாயகர் சதுர்த்தி விழா – இந்து முன்னணி அறிவிப்பு!

எளிமையின் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அப்துல் கலாம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினம் – பனை விதைகளை நட்ட கல்லூரி மாணவர்கள்!

தமிழகத்தில் ராஜராஜ மற்றும் ராஜேந்திர சோழனுக்கு சிலை – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

Load More

அண்மைச் செய்திகள்

பகைத்துக் கொண்ட வங்கதேசம், மனிதாபிமானத்தை காட்டிய இந்தியா – சிறப்பு தொகுப்பு!

கங்கை நீரை கொண்டு வந்தது மூலம் வரலாற்றில் இடம் பிடித்தார் பிரதமர் மோடி – அண்ணாமலை

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் – பிரதமர் மோடி புகழாரம்!

முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல்துறை விசாரணை!

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies