புதுச்சேரியில் சொத்துக்காக சகோதரியின் கணவர் கொலை : தம்பி உட்பட 10 பேர் கைது!
Mar 19, 2026, 04:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதுச்சேரியில் சொத்துக்காக சகோதரியின் கணவர் கொலை : தம்பி உட்பட 10 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Jul 25, 2025, 12:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் சொத்துக்காகச் சகோதரியின் கணவரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த தம்பி உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி எல்லைப்பிள்ளைசாவடி பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி நகரச் செயற்குழு உறுப்பினரான துரை என்பவர், திலாஸ்பேட்டை பகுதியில்  ஜல்லி-மணல் விற்பனை செய்யும் நிலையத்தை நடத்தி வந்தார்.

கடந்த 22ஆம் தேதி தனது விற்பனை நிலையத்தில் இருந்தபோது, அங்கு வந்த மர்ம கும்பல், துரையை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டுத் தப்பியோடியது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், துரையின் மனைவி ரேகாவின் தம்பி சூர்யா, சொத்து பிரச்னையில், நண்பர்களுடன் சேர்ந்து துரையை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, பட்டானுார் பகுதியில் பதுங்கியிருந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், கைதானவர்களிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட சூர்யா உள்ளிட்ட 9 பேர் காலாப்பட்டு மத்திய சிறையிலும், 17 வயது சிறுவனை, சீர்த்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனர்.

Tags: 10 பேர் கைதுSister's husband murdered over property in Puducherry: 10 people including brother arrestedசகோதரியின் கணவர் கொலை
ShareTweetSendShare
Previous Post

மாற்றுத்திறனாளி இளைஞர் மீது ஜல்லிக்கற்களை கொட்டிய வீடியோ : இணையத்தில் அதிர்ச்சி!

Next Post

டிரம்ப்பின் உத்தரவுக்கு தடை விதித்த பெடரல் நீதிமன்றம்!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies