புதுச்சேரியில் சொத்துக்காக சகோதரியின் கணவர் கொலை : தம்பி உட்பட 10 பேர் கைது!
Jan 14, 2026, 11:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதுச்சேரியில் சொத்துக்காக சகோதரியின் கணவர் கொலை : தம்பி உட்பட 10 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Jul 25, 2025, 12:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் சொத்துக்காகச் சகோதரியின் கணவரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த தம்பி உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி எல்லைப்பிள்ளைசாவடி பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி நகரச் செயற்குழு உறுப்பினரான துரை என்பவர், திலாஸ்பேட்டை பகுதியில்  ஜல்லி-மணல் விற்பனை செய்யும் நிலையத்தை நடத்தி வந்தார்.

கடந்த 22ஆம் தேதி தனது விற்பனை நிலையத்தில் இருந்தபோது, அங்கு வந்த மர்ம கும்பல், துரையை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டுத் தப்பியோடியது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், துரையின் மனைவி ரேகாவின் தம்பி சூர்யா, சொத்து பிரச்னையில், நண்பர்களுடன் சேர்ந்து துரையை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, பட்டானுார் பகுதியில் பதுங்கியிருந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், கைதானவர்களிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட சூர்யா உள்ளிட்ட 9 பேர் காலாப்பட்டு மத்திய சிறையிலும், 17 வயது சிறுவனை, சீர்த்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனர்.

Tags: 10 பேர் கைதுSister's husband murdered over property in Puducherry: 10 people including brother arrestedசகோதரியின் கணவர் கொலை
ShareTweetSendShare
Previous Post

மாற்றுத்திறனாளி இளைஞர் மீது ஜல்லிக்கற்களை கொட்டிய வீடியோ : இணையத்தில் அதிர்ச்சி!

Next Post

டிரம்ப்பின் உத்தரவுக்கு தடை விதித்த பெடரல் நீதிமன்றம்!

Related News

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies