இந்திய ரயில்வேயில் ஒரு நிமிடத்தில் 1,50,000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் வசதி : சர்வர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!
Jul 26, 2025, 12:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்திய ரயில்வேயில் ஒரு நிமிடத்தில் 1,50,000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் வசதி : சர்வர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

Web Desk by Web Desk
Jul 25, 2025, 02:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய ரயில்வேயில் ஒரு நிமிடத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் சர்வரின் வேகத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ரயில் பயணத்திற்காக டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள்  கணினி, செல்போன் போன்ற சாதனங்களை பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது சர்வர் பிரச்சனை ஏற்படுகிறது.

இதனால் அவதியடையும் பயணிகள் தங்களது பயணத் திட்டத்தை மாற்றி அமைக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்த சிரமத்தைக் குறைக்கும் நடவடிக்கையாக சர்வரின் வேகத்தையும், தரத்தையும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி ஒரு நிமிடத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் வகையில் மத்திய அரசு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த அறிவிப்பு ரயில் பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: 50மத்திய அரசுஇந்திய ரயில்வேFacility to book 1000 tickets in a minute: Central government puts an end to server problems
ShareTweetSendShare
Previous Post

பிரிட்டன் : செய்தியாளர் சந்திப்பின் போது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய பிரதமர் மோடி!

Next Post

கள்ளக்குறிச்சி போலீசார் கண்முன்னே கடுமையாக தாக்கிக் கொண்ட பாமக, தவெகவினர்!

Related News

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

18,000 அடி உயரத்தில் சரித்திர வெற்றி : கார்கில் போர் – 26வது வெற்றி தினம்!

மேகாலயாவில் திருமணத்துக்கு முன்பு எச்.ஐ.வி. பரிசோதனை கட்டாயம்!

பீகாரில் 65.20 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் : தேர்தல் ஆணையம் அதிரடி!

ட்ரோனில் இருந்து ஏவுகணையை ஏவி நடத்தப்பட்ட சோதனை வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

சென்னை : இறுதி ஊர்வலத்தின் போது நாட்டு வெடி வெடித்து மாணவி படுகாயம்!

திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் போலீசார் அனுமதி வழங்குவதில்லை : இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு!

நாட்டை காக்க வீர மரணமடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூர்வோம் – நயினார் நாகேந்திரன்

மியான்மர் : கனமழையால் திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் – மக்கள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies