மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!
Jan 14, 2026, 01:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

Murugesan M by Murugesan M
Jul 26, 2025, 07:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார், போலீசார் விசாரணையின்போது அடித்து கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. அதனடிப்படையில் சிபிஐ எஸ்.பி ரன்பீர் சிங், டிஎஸ்பி மோகித் குமார் தலைமையிலான அதிகாரிகள், சம்பவம் தொடர்பாக கடந்த 12-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

14-ம் தேதி முதல் விசாரணை தொடங்கிய நிலையில், சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று இரு குழுக்களாகப் பிரிந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஒரு குழுவினர் மடப்புரம் விளக்கு ஆர்ச் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்யும் பணியிலும், மற்றொரு குழுவினர் அஜித் குமாரின் தாய் மாலதி, உறவினர் ரம்யா ஆகியோரிடம் விசாரணை நடத்தும் பணியிலும் ஈடுபட்டனர்.

நகை திருடுபோனதாகப் புகார் அளித்த நிகிதாவிடம் இருந்து, அஜித் குமார் நகைகளைத் திருடி, தனது உறவினர் நிகிதாவிடம் கொடுத்ததாகத் தனிப்படை போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Tags: சிபிஐ அதிகாரிகள்Madapuram Ajith Kumar lockup murder: CBI officers divided into two teams for investigationஅஜித் குமார் லாக்கப் கொலைமடப்புரம்
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

Next Post

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருகை : பலத்த பாதுகாப்பு!

Related News

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies