வனத்துறை அதிகாரிகள் மீது நரிக்குறவர் இன மக்கள் புகார்!
Jul 27, 2025, 08:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வனத்துறை அதிகாரிகள் மீது நரிக்குறவர் இன மக்கள் புகார்!

Web Desk by Web Desk
Jul 26, 2025, 09:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமிரி அருகே வனப்பகுதியில் முயலை வேட்டையாட வற்புறுத்துவதாகவும், வேட்டையாடினால் கைது செய்து அபராதம் விதிப்பதாகவும் வனத்துறை அதிகாரிகள் மீது புகார் தெரிவித்து, நரிக்குறவர் இன மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே முயலை வேட்டையாடிய குற்றத்திற்காக, நரிக்குறவ இன பெண்கள் குளிப்பதைக் கூட பொருட்படுத்தாமல் வீட்டிற்குள் புகுந்து, சோதனை என்ற பெயரில் அராஜகத்தில் ஈடுபட்டதாகவும், 2 பேரை வனத்துறை அதிகாரிகள் இழுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த நரிக்குறவ இன மக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், முயலை வேட்டையாடச் சொல்லி அவர்களே வற்புறுத்துவதாகவும், வேட்டையாடினால் கைது செய்து அபராதம் விதிப்பதாகவும் வனத்துறையினர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

தங்கள் மீது பொய் வழக்குப் போட முயற்சி செய்யும் வனத்துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நரிக்குறவ இன மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags: Narikuuravar people complain against forest department officialsதிமிரி
ShareTweetSendShare
Previous Post

கனடா அருகே கடலில் உடைந்த பனிப்பாறை!

Next Post

கம்போடியா உடனான மோதலில் 3-ஆம் தரப்பு மத்தியஸ்தம் செய்ய தாய்லாந்து மறுப்பு!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies