வனத்துறை அதிகாரிகள் மீது நரிக்குறவர் இன மக்கள் புகார்!
Nov 5, 2025, 10:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வனத்துறை அதிகாரிகள் மீது நரிக்குறவர் இன மக்கள் புகார்!

Web Desk by Web Desk
Jul 26, 2025, 09:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமிரி அருகே வனப்பகுதியில் முயலை வேட்டையாட வற்புறுத்துவதாகவும், வேட்டையாடினால் கைது செய்து அபராதம் விதிப்பதாகவும் வனத்துறை அதிகாரிகள் மீது புகார் தெரிவித்து, நரிக்குறவர் இன மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே முயலை வேட்டையாடிய குற்றத்திற்காக, நரிக்குறவ இன பெண்கள் குளிப்பதைக் கூட பொருட்படுத்தாமல் வீட்டிற்குள் புகுந்து, சோதனை என்ற பெயரில் அராஜகத்தில் ஈடுபட்டதாகவும், 2 பேரை வனத்துறை அதிகாரிகள் இழுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த நரிக்குறவ இன மக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், முயலை வேட்டையாடச் சொல்லி அவர்களே வற்புறுத்துவதாகவும், வேட்டையாடினால் கைது செய்து அபராதம் விதிப்பதாகவும் வனத்துறையினர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

தங்கள் மீது பொய் வழக்குப் போட முயற்சி செய்யும் வனத்துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நரிக்குறவ இன மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags: Narikuuravar people complain against forest department officialsதிமிரி
ShareTweetSendShare
Previous Post

கனடா அருகே கடலில் உடைந்த பனிப்பாறை!

Next Post

கம்போடியா உடனான மோதலில் 3-ஆம் தரப்பு மத்தியஸ்தம் செய்ய தாய்லாந்து மறுப்பு!

Related News

தாம்பரத்தில் நுகர்வோர் அபராத தொகையை கையாடல் செய்த மின்வாரிய அதிகாரி சஸ்பெண்ட்!

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல் – அன்புமணியின் ஆதரவாளர்கள் 6 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டு மக்களை பற்றி துளி கூட அக்கறை இல்லை – நயினார் நாகேந்திரன்

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

தனியார் தொழிற்சாலை விடுதி குளியலறையில் கேமரா – வடமாநில பெண் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

வர்த்தகம் தொடர்பாகப் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேச்சுவார்த்தை – வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர்!

நியூயார்க் மேயர் தேர்தல் – ஜனநாயக கட்சியின் ஜோஹ்ரான் மம்தானி அபார வெற்றி!

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

கபடி வீரர் அபினேசுக்கு நடிகர் துருவ் விக்ரம் நேரில் வாழ்த்து!

அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி எம்எல்ஏ அருள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு!

கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

அமெரிக்காவில் பாத்திரம் கழுவும் வேலைக்காக சேர்ந்த நபர் ஓனராக மாறிய ஆச்சரியம்!

பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை – பிரதமர் மோடி

எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாத கொடூரம் கோவையில் நடந்துள்ளது – சி.பி.ராதாகிருஷ்ணன் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies