வனத்துறை அதிகாரிகள் மீது நரிக்குறவர் இன மக்கள் புகார்!
Jun 21, 2026, 11:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வனத்துறை அதிகாரிகள் மீது நரிக்குறவர் இன மக்கள் புகார்!

Murugesan M by Murugesan M
Jul 26, 2025, 09:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமிரி அருகே வனப்பகுதியில் முயலை வேட்டையாட வற்புறுத்துவதாகவும், வேட்டையாடினால் கைது செய்து அபராதம் விதிப்பதாகவும் வனத்துறை அதிகாரிகள் மீது புகார் தெரிவித்து, நரிக்குறவர் இன மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே முயலை வேட்டையாடிய குற்றத்திற்காக, நரிக்குறவ இன பெண்கள் குளிப்பதைக் கூட பொருட்படுத்தாமல் வீட்டிற்குள் புகுந்து, சோதனை என்ற பெயரில் அராஜகத்தில் ஈடுபட்டதாகவும், 2 பேரை வனத்துறை அதிகாரிகள் இழுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த நரிக்குறவ இன மக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், முயலை வேட்டையாடச் சொல்லி அவர்களே வற்புறுத்துவதாகவும், வேட்டையாடினால் கைது செய்து அபராதம் விதிப்பதாகவும் வனத்துறையினர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

தங்கள் மீது பொய் வழக்குப் போட முயற்சி செய்யும் வனத்துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நரிக்குறவ இன மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags: Narikuuravar people complain against forest department officialsதிமிரி
ShareTweetSendShare
Previous Post

கனடா அருகே கடலில் உடைந்த பனிப்பாறை!

Next Post

கம்போடியா உடனான மோதலில் 3-ஆம் தரப்பு மத்தியஸ்தம் செய்ய தாய்லாந்து மறுப்பு!

Related News

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies