வனத்துறை அதிகாரிகள் மீது நரிக்குறவர் இன மக்கள் புகார்!
Aug 6, 2026, 02:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வனத்துறை அதிகாரிகள் மீது நரிக்குறவர் இன மக்கள் புகார்!

Murugesan M by Murugesan M
Jul 26, 2025, 09:54 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமிரி அருகே வனப்பகுதியில் முயலை வேட்டையாட வற்புறுத்துவதாகவும், வேட்டையாடினால் கைது செய்து அபராதம் விதிப்பதாகவும் வனத்துறை அதிகாரிகள் மீது புகார் தெரிவித்து, நரிக்குறவர் இன மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே முயலை வேட்டையாடிய குற்றத்திற்காக, நரிக்குறவ இன பெண்கள் குளிப்பதைக் கூட பொருட்படுத்தாமல் வீட்டிற்குள் புகுந்து, சோதனை என்ற பெயரில் அராஜகத்தில் ஈடுபட்டதாகவும், 2 பேரை வனத்துறை அதிகாரிகள் இழுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த நரிக்குறவ இன மக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், முயலை வேட்டையாடச் சொல்லி அவர்களே வற்புறுத்துவதாகவும், வேட்டையாடினால் கைது செய்து அபராதம் விதிப்பதாகவும் வனத்துறையினர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

தங்கள் மீது பொய் வழக்குப் போட முயற்சி செய்யும் வனத்துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நரிக்குறவ இன மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags: Narikuuravar people complain against forest department officialsதிமிரி
Share
Tweet
SendShare
Previous Post

கனடா அருகே கடலில் உடைந்த பனிப்பாறை!

Next Post

கம்போடியா உடனான மோதலில் 3-ஆம் தரப்பு மத்தியஸ்தம் செய்ய தாய்லாந்து மறுப்பு!

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies