ஜார்க்கண்ட் மாநிலம், தியோகரில் புனித சாவன் மாதத்தின் 3- வது திங்கள் கிழமையையொட்டி, ஸ்ரீ பாபா பைத்யநாத் ஜோதிர்லிங்க கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
பின்னர் அவர்கள் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று சாமி தரிசனம் மேற்கொண்டனர். இதனிடையே அளவுக்கதிகமான கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.