செந்தில் பாலாஜியை தவிர லஞ்சம் பெற்ற இடைத்தரகர்கள், அதிகாரிகள் யார் யார்? - உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி!
Jul 30, 2025, 04:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

செந்தில் பாலாஜியை தவிர லஞ்சம் பெற்ற இடைத்தரகர்கள், அதிகாரிகள் யார் யார்? – உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி!

Web Desk by Web Desk
Jul 29, 2025, 04:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தர லஞ்சம் பெற்ற விவகாரத்தில் செந்தில் பாலாஜியைத் தவிர லஞ்சம் பெற்ற இடைத்தரகர்கள் மற்றும் அதிகாரிகள் யார் யார்? என உச்சநீதிமன்றம் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளது.

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தர லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் லஞ்ச ஊழல் வழக்கில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், முன்னாள் அமைச்சருக்குத் தொடர்பிருப்பதால் தமிழ்நாடு காவல்துறை வழக்கை முறையாக விசாரிக்காமல் இழுத்தடிப்பதாகவும் வாதிடப்பட்டது.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால், பிரதானமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வழக்கிலும் குற்றவாளிகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கிலிருந்தால் வழக்கு விசாரணை எப்போது முடிவடையும் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், லஞ்சம் கொடுத்த ஏழைகளையும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரையும் விசாரணை செய்தால், அமைச்சரின் ஆயுட்காலம் முழுவதும் வழக்கு முடிவுக்கு வராது என அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தவிர லஞ்சம் பெற்றுக்கொண்டு பணியாற்றிய இடைத்தரகர்கள், அதிகாரிகள் யார் யார் என்பதை தாங்கள் அறிய விரும்புவதாகத் தெரிவித்த நீதிபதிகள், அது தொடர்பாகத் தமிழக அரசு தரப்பு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஒட்டுமொத்த வழக்கு விசாரணையில் சம்மந்தப்பட்டவர்கள் தொடர்பான விவரங்கள் அடங்கிய சிறு குறிப்பை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.

Tags: செந்தில் பாலாஜிApart from Senthil Balajiwho are the middlemen and officials who received bribes? - Supreme Court questions in a flurryஉச்சநீதிமன்றம் சரமாரியாகக் கேள்வி
ShareTweetSendShare
Previous Post

சென்னை : வாகன சோதனையின் போது அரிவாளுடன் சிக்கிய இளைஞர்!

Next Post

பிரளய் ரக ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா!

Related News

AI மூலம் ‘திவ்ய த்ரிஷ்டி’ சோதனை : சீன எல்லைக்கு அருகே இந்திய ராணுவம் அசத்தல்!

முதலமைச்சருடன் சந்திப்பு எதிரொலி? : விஜயை கடுமையாக சீமான் விமர்சிக்கும் பின்னணி!

ஆப்ரேஷன் மகாதேவ் வெற்றி : பஹல்காம் தீவிரவாதிகளை பழி தீர்த்த இந்திய ராணுவம்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

குழந்தையில்லா தம்பதியை குறிவைக்கும் கும்பல் : IVF முறையில் பகீர் மோசடி – பரபரப்பு பின்னணி!

Load More

அண்மைச் செய்திகள்

நியூயார்க்கை கதறவிட்ட ஷேன் தமுரா யார்? – 5 பேரை சுட்டுக்கொன்ற கொடூரன் – பகீர் தகவல்!

காடுகளின் காவலன் – சர்வதேச புலிகள் தினம்!

வரும் 1ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் : சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு!

சிவ பக்தராக மாறிய ஜப்பான் தொழிலதிபர் : உத்தரகாண்டில் ஆசிரமம், கோயில் கட்ட திட்டம்!

ஆர்வம் காட்டும் இளைஞர்கள் : தேசிய கொடி பொறித்த பொருட்கள் விற்பனை “ஜோர்”!

இண்டி கூட்டணியினர் மலினமான செயலில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் : நயினார் நாகேந்திரன்

ஆப்ரேஷன் சிந்தூரை போன்று ஆப்ரேஷன் மகாதேவும் முழு வெற்றி : அமித்ஷா பெருமிதம்!

முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி முறை பயணம் : அஷ்வினி வைஷ்ணவ்

அஜித் குமார் வழக்கு – நீதிமன்றத்தில் சிபிஐ மனு!

திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள் : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies