நெல்லை ஐடி ஊழியர் கொலை வழக்கு - விசாரணையை தொடங்கினார் சிறப்பு அதிகாரி!
Sep 17, 2025, 06:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை ஐடி ஊழியர் கொலை வழக்கு – விசாரணையை தொடங்கினார் சிறப்பு அதிகாரி!

Web Desk by Web Desk
Jul 30, 2025, 07:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் மென்பொருள் ஊழியர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சிறப்பு விசாரணை அதிகாரி தனது விசாரணையை தொடங்கியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்த ஆறுமங்கலத்தை சேர்ந்த கவின் என்ற ஐடி நிறுவன ஊழியர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மேற்கு மாநகர காவல் துணை ஆணையர் பிரசன்ன குமார், இந்த வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனது விசாரணையை தொடங்கிய அவர், கொலை செய்யப்பட்ட கவினின் சகோதர் பிரவீனிடம் முதலில் விசாரணை மேற்கொண்டார். மேலும், கவினின் செல்போனில் உள்ள தகவல்களை கைப்பற்றியும் அவர் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், உயிரிழந்த கவின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க சென்ற அதிகாரிகளிடம், தங்களுக்கு நிதி வேண்டாம் எனக்கூறி அதனை வாங்க கவினின் தந்தை மறுப்பு தெரிவித்தார்.

அப்போது அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், நிதி உதவியை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அதனை வாங்க மறுத்த பெற்றோர், தங்கள் மகனுக்கு நீதி கிடைக்க வேண்டுமென கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

Tags: Nellai West Deputy Commissioner of Police Prasanna KumarSpecial Investigation Officesoftware employee killedKavinArumangalam
ShareTweetSendShare
Previous Post

நான் துரோகியா? – உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மல்லை சத்யா அறிவிப்பு!

Next Post

இன்று விண்ணில் ஏவப்படுகிறது நிசார் செயற்கைக்கோள் – இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!

Related News

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

Load More

அண்மைச் செய்திகள்

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

பிரிட்டனில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பேசிய எலான் மஸ்க் – பிரதமர் கீர் ஸ்டார்மர் கடும் கண்டனம்!

ஆந்திரா : டிப்பர் லாரி – கார் மோதி கோர விபத்து -7 பேர் பலி!

கிருஷ்ணகிரி : நாய் கடித்து துண்டான கை விரல் – முதியவர் மருத்துவமனையில் அனுமதி!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு – சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

பிரதமர் மோடிக்கு திரை பிரபலங்கள் பிறந்த நாள் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies