நெல்லை ஐடி ஊழியர் கொலை வழக்கு - விசாரணையை தொடங்கினார் சிறப்பு அதிகாரி!
Jul 31, 2025, 12:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை ஐடி ஊழியர் கொலை வழக்கு – விசாரணையை தொடங்கினார் சிறப்பு அதிகாரி!

Web Desk by Web Desk
Jul 30, 2025, 07:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் மென்பொருள் ஊழியர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சிறப்பு விசாரணை அதிகாரி தனது விசாரணையை தொடங்கியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்த ஆறுமங்கலத்தை சேர்ந்த கவின் என்ற ஐடி நிறுவன ஊழியர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மேற்கு மாநகர காவல் துணை ஆணையர் பிரசன்ன குமார், இந்த வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனது விசாரணையை தொடங்கிய அவர், கொலை செய்யப்பட்ட கவினின் சகோதர் பிரவீனிடம் முதலில் விசாரணை மேற்கொண்டார். மேலும், கவினின் செல்போனில் உள்ள தகவல்களை கைப்பற்றியும் அவர் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், உயிரிழந்த கவின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க சென்ற அதிகாரிகளிடம், தங்களுக்கு நிதி வேண்டாம் எனக்கூறி அதனை வாங்க கவினின் தந்தை மறுப்பு தெரிவித்தார்.

அப்போது அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், நிதி உதவியை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அதனை வாங்க மறுத்த பெற்றோர், தங்கள் மகனுக்கு நீதி கிடைக்க வேண்டுமென கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

Tags: Special Investigation Officesoftware employee killedKavinArumangalamNellai West Deputy Commissioner of Police Prasanna Kumar
ShareTweetSendShare
Previous Post

நான் துரோகியா? – உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மல்லை சத்யா அறிவிப்பு!

Next Post

இன்று விண்ணில் ஏவப்படுகிறது நிசார் செயற்கைக்கோள் – இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!

Related News

தொழில்நுட்பம் மறுத்த அமெரிக்கா : இஸ்ரோ வாடிக்கையாளராக மாறியது எப்படி?

மிரட்டும் ரஷ்யாவின் R-77M ஏவுகணை : திணறும் உக்ரைன் – நடுங்கும் அமெரிக்கா!

கேரளாவின் தலையெழுத்தை மாற்றிய விழிஞ்சம் துறைமுகம்!

ஆப்பிரிக்காவின் கொலையாளி : 1700 பேரை கொன்ற ஆபத்தான ஏரி!

காட்டிக்கொடுத்த சீன போன் : பஹல்காம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டது எப்படி?

உலக நாடுகளை நடுநடுங்க வைத்த பூகம்பம் : 14,300 அணுகுண்டுகளுக்கு நிகரானதாம்!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம் – மிரட்டிய சுனாமி – மிரட்சியில் மக்கள்!

மிரட்டும் நெருப்பு வளையம் : பூகம்பங்கள், சுனாமி பீதியில் 10க்கும் மேற்பட்ட நாடுகள்!

தீவிரவாதிகள் கைகளில் M4 carbine rifle கிடைத்தது எப்படி?

காதல் தகராறில் காரை ஏற்றி மாணவர் கொடூர கொலை : திமுக பிரமுகரின் பேரன் கைதான பின்னணி!

முதலமைச்சருடன் சந்திப்பு எதிரொலி? : விஜயை கடுமையாக சீமான் விமர்சிக்கும் பின்னணி!

“Dog Babu” வரிசையில் “Dogesh Babu” – தொடரும் சர்ச்சை, விழிபிதுங்கும் பீகார்!

ஆணவ படுகொலை வழக்கை மூடி மறைக்க முயலும் காவல்துறை : எல். முருகன் குற்றச்சாட்டு!

ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்க யாருமே முயற்சி செய்யாமல் இருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு : அண்ணாமலை

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்தியாவுக்கு 25% வரி : டொனால்டு டிரம்ப் அறிவிப்பு!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies