ஆண்டிப்பட்டி அருகே 50 ஆண்டுகளாக விவசாயம் செய்த நிலம் : மரக்கன்றுகள் நட வந்த வனத்துறையினரால் பரபரப்பு!
Jul 31, 2025, 09:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆண்டிப்பட்டி அருகே 50 ஆண்டுகளாக விவசாயம் செய்த நிலம் : மரக்கன்றுகள் நட வந்த வனத்துறையினரால் பரபரப்பு!

Web Desk by Web Desk
Jul 30, 2025, 12:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 50 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும்  விளைநிலங்களை தங்கள் நிலம் எனக்கூறி வனத்துறையினர் மரக்கன்றுகள் நட வந்ததால் பதற்றம் நிலவியது.

கடமலைக்குண்டு அருகே உள்ள தாழையூத்து கிராமத்தில் வசித்து வரும் மக்கள், அப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் 50 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள வனச்சரகங்களை இணைத்து ஒருங்கிணைந்த மேகமலை புலிகள் காப்பகமாக மாற்றி அரசு உத்தரவிட்ட நிலையில், தாழையூத்து கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் அளவீடு பணிகள் மேற்கொண்ட வனத்துறையினரை முற்றுகையிட்டு கிராம மக்கள் கேள்வி எழுப்பினர்.

இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். தங்களது வாழ்வாதாரத்தை அழிக்க அரசு முயற்சி மேற்கொண்டால் கடும் போராட்டங்களை நடத்துவோம் எனக் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Agricultural land near Andipatti for 50 years: Forest department officials who came to plant saplings create a stir50 ஆண்டுகளாக விவசாயம் நிலம்
ShareTweetSendShare
Previous Post

சென்னை மேடவாக்கம் அருகே நள்ளிரவில் ஏற்படும் தொடர் மின்வெட்டு : மக்கள் கடும் அவதி!

Next Post

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு குறைப்பு!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – தமிழகத்தில் 1,50,000 சிலைகள் வைக்கப்படும் என இந்து முன்னணி அறிவிப்பு!

வார்டில் உள்ள குறைகளை கூறிய கம்யூனிஸ்ட் கவுன்சிலருக்கு திமுக கவுன்சிலர் மிரட்டல்!

இளம் குற்றவாளிகளின் மனநலனை மேம்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநில மனித உரிமை ஆணைய தலைவர்

சென்னை கல்லூரி மாணவர் கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கு – 3 பேருக்கு நீதிமன்ற காவல்!

நெல்லை கவின் ஆணவ கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம் – டிஜிபி உத்தரவு!

கீழடி விவகாரத்தில் திமுக அரசு வேஷம் போடுகிறது – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரிசி பூஜை!

S-400 வான் பாதுகாப்பு அமைப்பு சோதனையை ஈரான் நடத்தியதாக தகவல்!

இந்திய பொருள்களுக்கு அமெரிக்க விதித்த 25 % கூடுதல் வரி – மத்திய அரசு விளக்கம்!

கவரப்பேட்டை ரயில் விபத்திற்கு சதிச் செயலே காரணம் – விசாரணையில் அம்பலம்!

அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் – உயர் நீதிமன்றம் அதிருப்தி!

திமுக வெளியேறினால் மட்டுமே தமிழகம் நல்ல நிலைக்கு செல்லும் – குஷ்பு பேட்டி!

தமிழக பாஜக புதிய நிர்வாகிகள் நியமனம் – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

பாக். தீவிரவாதிகள் ஆதாரம் குறித்து சந்தேகம் எழுப்பிய ப.சிதம்பரம் யாரை பாதுகாக்க விரும்புகிறார்? – அமித் ஷா கேள்வி!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

தொழில்நுட்பம் மறுத்த அமெரிக்கா : இஸ்ரோ வாடிக்கையாளராக மாறியது எப்படி?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies