மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு : திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!
Jul 31, 2025, 10:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு : திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

Web Desk by Web Desk
Jul 30, 2025, 01:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு சம்பந்தமாக 16வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

திருப்புவனம் கோயில் காவலாளி கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த 14ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் வழக்கு விசாரணையைத் தொடங்கினர்.

திருப்புவனம் காவல் நிலையம் பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பு பகுதியில் உள்ள தலைமைக் காவலர் கண்ணன் வீட்டில் 5 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

தலைமை காவலர் கண்ணனின் கைப்பேசி கிடைக்காததால் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். பின்னர், திருப்புவனம் காவல் நிலையத்திலும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Tags: Madapuram guard Ajith Kumar murder case: CBI officers continue investigation for 16th day16வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணைமடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலைசிபிஐ அதிகாரிகள் விசாரணை
ShareTweetSendShare
Previous Post

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் : பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த பர்வதவர்த்தினி அம்பாள்!

Next Post

பாளையங்கோட்டையில் ஐடி ஊழியர் வெட்டி படுகொலை : பெண்ணின் பெற்றோரை கைது செய்ய கோரி 3வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

Related News

குற்றாலத்தில் சுற்றுலா பயணியின் கார் சாவியை எடுத்து ஆட்டம் காட்டிய குரங்கு!

விநாயகர் சதுர்த்தி விழா – தமிழகத்தில் 1,50,000 சிலைகள் வைக்கப்படும் என இந்து முன்னணி அறிவிப்பு!

வார்டில் உள்ள குறைகளை கூறிய கம்யூனிஸ்ட் கவுன்சிலருக்கு திமுக கவுன்சிலர் மிரட்டல்!

இளம் குற்றவாளிகளின் மனநலனை மேம்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநில மனித உரிமை ஆணைய தலைவர்

சென்னை கல்லூரி மாணவர் கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கு – 3 பேருக்கு நீதிமன்ற காவல்!

நெல்லை கவின் ஆணவ கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம் – டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தினர் 11 பேர் உயிரிழப்பு – அயல்நாடு வேலையை துறந்து உணவகம் நடத்தும் இளைஞர்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – அமெரிக்காவில் இந்திய வம்சாவளி விமானி கைது!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரிசி பூஜை!

S-400 வான் பாதுகாப்பு அமைப்பு சோதனையை ஈரான் நடத்தியதாக தகவல்!

இந்திய பொருள்களுக்கு அமெரிக்க விதித்த 25 % கூடுதல் வரி – மத்திய அரசு விளக்கம்!

கீழடி விவகாரத்தில் திமுக அரசு வேஷம் போடுகிறது – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

கவரப்பேட்டை ரயில் விபத்திற்கு சதிச் செயலே காரணம் – விசாரணையில் அம்பலம்!

அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் – உயர் நீதிமன்றம் அதிருப்தி!

திமுக வெளியேறினால் மட்டுமே தமிழகம் நல்ல நிலைக்கு செல்லும் – குஷ்பு பேட்டி!

தமிழக பாஜக புதிய நிர்வாகிகள் நியமனம் – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies