மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு : திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!
Sep 17, 2025, 10:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு : திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

Web Desk by Web Desk
Jul 30, 2025, 01:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு சம்பந்தமாக 16வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

திருப்புவனம் கோயில் காவலாளி கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த 14ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் வழக்கு விசாரணையைத் தொடங்கினர்.

திருப்புவனம் காவல் நிலையம் பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பு பகுதியில் உள்ள தலைமைக் காவலர் கண்ணன் வீட்டில் 5 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

தலைமை காவலர் கண்ணனின் கைப்பேசி கிடைக்காததால் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். பின்னர், திருப்புவனம் காவல் நிலையத்திலும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Tags: Madapuram guard Ajith Kumar murder case: CBI officers continue investigation for 16th day16வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணைமடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலைசிபிஐ அதிகாரிகள் விசாரணை
ShareTweetSendShare
Previous Post

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் : பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த பர்வதவர்த்தினி அம்பாள்!

Next Post

பாளையங்கோட்டையில் ஐடி ஊழியர் வெட்டி படுகொலை : பெண்ணின் பெற்றோரை கைது செய்ய கோரி 3வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

Related News

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

கிருஷ்ணகிரி : நாய் கடித்து துண்டான கை விரல் – முதியவர் மருத்துவமனையில் அனுமதி!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு – சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்!

கூமாபட்டி தங்கபாண்டிக்கு எலும்பு முறிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies