தாராபுரத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டி படுகொலை : 6 பேர் கைது!
Jul 31, 2025, 02:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தாராபுரத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டி படுகொலை : 6 பேர் கைது!

Web Desk by Web Desk
Jul 30, 2025, 03:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாராபுரத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள தேன்மலர் பள்ளி தாளாளர் தண்டபாணி என்பவருக்கும் அவரது அண்ணன் மகன் மாற்றுத்திறனாளியான முருகானந்தம் என்பவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.

முருகானந்தம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் நிலையில், தேன்மலர் பள்ளி கட்டடம் அனுமதி பெற்ற முறையிலும் கட்டப்படவில்லை எனக்கூறி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் நில அளவை செய்ய வழக்கறிஞர் முருகானந்தம் தனது நண்பர்களுடன் சென்றபோது பள்ளியின் உரிமையாளர் தண்டபாணி கூலிப்படையினரை ஏவியை முருகானந்தத்தை அரிவாளால் தாக்கினார்.

இதில் வழக்கறிஞர் முருகானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த அவரது நண்பர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாகத் தண்டபாணி உள்ளிட்ட 6 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதனைத் தொடர்ந்து 6 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: திருப்பூர் மாவட்டம்High Court lawyer hacked to death in Tarapuram: 6 people arrestedவழக்கறிஞர் வெட்டி படுகொலை
ShareTweetSendShare
Previous Post

பொள்ளாச்சி : சேற்று தண்ணீரில் குளித்து மகிழும் ஒற்றைக் கொம்பன் காட்டு யானை!

Next Post

மங்கோலியாவில் வேகமெடுத்துள்ள தட்டம்மை பரவல்!

Related News

கன்னியாகுமரியில் போலீசார் தாக்கியதால் மூதாட்டி உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி : நார் மில் குடோனில் திடீர் தீ விபத்து – போலீசார் விசாரணை!

முதலமைச்சர் ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு!

கன்னியாகுமரி : வணிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வாக்குவாதம்!

ஓடும் பேருந்தில் ஒருவரை இரும்பு ராடால் தாக்கிய கும்பல் : ஒருவர் கைது!

இஎஸ்ஐ புதிய திட்டம் தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதம் : கோவை இஎஸ்ஐ மண்டல அலுவலர் கார்த்திகேயன்

Load More

அண்மைச் செய்திகள்

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு : குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை – என்ஐஏ நீதிமன்றம் உத்தரவு!

அமெரிக்கா : மேஜிக் ஹேப்பன்ஸ் அணிவகுப்பு கோலாகலம்!

5 ஆவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை சேர்க்க வேண்டும் : கங்குலி

இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட ஸ்மிருதி மந்தனா!

உலக நாடுகளை நடுநடுங்க வைத்த பூகம்பம் : 14,300 அணுகுண்டுகளுக்கு நிகரானதாம்!

தேனி : உச்சத்தை தொட்ட மின் உற்பத்தி – தற்காலிமாக நிறுத்தப்பட்ட காற்றாலைகள்!

ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

ஆண்டிபட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு – ஆசிரியர் கைது!

தனியார் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியப்படி பயணம் செய்த கல்லூரி மாணவரின் 3 விரல்கள் துண்டான சம்பவம் அதிர்ச்சி!

சென்னை : பணி நிரந்தரம் செய்யக்கோரி 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies