ஈரோட்டில் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த நபரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்!
Aug 1, 2025, 08:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஈரோட்டில் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த நபரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்!

Web Desk by Web Desk
Jul 31, 2025, 11:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோட்டில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கும்போது தடுமாறி கீழே விழுந்த நபரை ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் காப்பாற்றிய சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்த கோவை இன்டர்சிட்டி விரைவு ரயிலில் இருந்து தேநீர் அருந்துவதற்காகப் பயணி ஒருவர் இறங்கியுள்ளார்.

ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றபோது ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கியுள்ளார். அப்போது, நடைமேடையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை வீரர் அப்துல் ரபிக் என்பவர் அந்த பயணியை விரைந்து சென்று மீட்டார்.

இந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையர் சவுரவ்குமார், அப்துல் ரபிக்கை பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்‌.

Tags: ஈரோடுA Railway Protection Force soldier saved a man who tripped and fell while getting off a moving train in Erode
ShareTweetSendShare
Previous Post

திருத்தணி முருகன் கோயிலில் 7 நாட்களில் ரூ.64 லட்சம் உண்டியல் காணிக்கை!

Next Post

‘சயாரா’ திரைப்படத்தின் வெற்றி குறித்து அமீர்கான் கருத்து!

Related News

புதுக்கோட்டை பிலாக்குடிப்பட்டி தேவர் மலை குடைவரை கோயிலில் குருபூஜை விழா!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அலைமோதும் கூட்டம் – காவலர்கள், பக்தர்களிடையே தள்ளுமுள்ளு!

பஹல்காம் தாக்குதலில் காயம் அடைந்த தமிழக மருத்துவர் – சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பினார்!

தமிழகத்தில் ஆணவ படுகொலை அதிகரிப்பு – கூட்டணி கட்சியான திமுக அரசு மீது திருமாவளவன் குற்றச்சாட்டு!

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உண்மை தெளிவாகியுள்ளது – ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர்

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் நம்பெருமாள்சாமி மறைவு – பிரதமர் மோடி இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு தீர்ப்பு – காங்கிரசின் சதி முறியடிப்பு என ரவி சங்கர் பிரசாத் கருத்து!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு : முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் நீதிமன்றத்தில் ஆஜர்!

நிதி முறைகேடு புகார் – அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வேல்ராஜ் பணியிடை நீக்கம்!

திமுக அமைச்சர்கள் வியாபாரிகள் போல் செயல்படுகின்றனர்- அன்புமணி விமர்சனம்!

தவெகவுடன் கூட்டணியா? – ஓபிஎஸ் விளக்கம்!

ஒரே நாளில் இரு முறை – முதல்வருடன் ஓபிஎஸ் சந்திப்பு!

திமுக கட்சி அல்ல; கார்ப்பரேட் கம்பெனி – இபிஎஸ் விமர்சனம்!

உடுமலை அருகே வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக் கைதி உயிரிழப்பு!

கவினின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் தொடர்ந்து மறுப்பு!

மிரட்டும் ரஷ்யாவின் R-77M ஏவுகணை : திணறும் உக்ரைன் – நடுங்கும் அமெரிக்கா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies