மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழல் வழக்கு : சிபிஐக்கு மாற்றி உத்திரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!
Aug 1, 2025, 02:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழல் வழக்கு : சிபிஐக்கு மாற்றி உத்திரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

Web Desk by Web Desk
Jul 31, 2025, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்திரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியின் நடந்துள்ள சொத்து வரி ஊழல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கே.கே.ரமேஷ் என்பவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், மதுரை மாநகராட்சியின் சொத்து வரியில் 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாகவும்,  ஆனால், 200 கோடி ரூபாய் மட்டுமே ஊழல் நடந்திருப்பதாகக் கூறி சிறப்பு விசாரணைக் குழுவை அரசு அமைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மதுரை மாநகராட்சி மேயர், சேர்மன் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கு  முறைகேட்டில் தொடர்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உண்மையை வெளிக்கொணர வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்சொத்து வரி ஊழல் வழக்குமதுரை மாநகராட்சிMadurai Corporation property tax scam case: Petition filed in Supreme Court seeking order to transfer to CBI
ShareTweetSendShare
Previous Post

கேரளாவின் தலையெழுத்தை மாற்றிய விழிஞ்சம் துறைமுகம்!

Next Post

ரிதன்யாவின் உடற்கூராய்வு அறிக்கை முழுமையாக இல்லை : சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!

Related News

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு : மோகன் பாகவத்தை கைது செய்ய கோரி அழுத்தம் – பயங்கரவாத எதிர்ப்புப் படையில் பணியாற்றிய முன்னாள் காவல்துறை அதிகாரி!

பெங்களூருவில் 12 வயது சிறுவன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் காவலர்கள், பக்தர்களிடையே கடும் தள்ளுமுள்ளு!

திருச்சியின் பல இடங்களில் சட்டவிரோத மது விற்பனை!

செப்.9-ம் தேதி குடியரசு துணை தலைவர் தேர்தல்!

காஞ்சிபுரம் : பெண் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய ‘BSA ஸ்கிராம்பிளர் 650’ பைக் அறிமுகம்!

புதிய எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தும் ஹோண்டா!

இவிகோ குழுமத்தை கைப்பற்றுகிறது டாடா மோட்டார்ஸ்!

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் : காஸ்பர் ரூட், ஸ்வெரேவ் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்!

வசூல் வேட்டையில் தலைவன் தலைவி திரைப்படம்!

ஆண்டிபட்டியில் செண்டு பூக்கள் விலை 12 மடங்கு அதிகரிப்பு!

நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

அதிகாரிகளின் மெகா மோசடி : உணவகத்திற்கு சாதகமாக – மாற்றப்பட்ட பாலத்தின் வரைபடம்!

SAARC-க்கு மாற்றாக புதிய அமைப்பு? – வலை வீசும் சீனா, பாகிஸ்தான் – பிடி கொடுக்காத வங்கதேசம்!

தஞ்சை பேருந்து நிலையத்தில் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட தனியார் பேருந்து ஓட்டுநர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies