மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!
மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கில் பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பதில் சுமார் 200 ...
மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கில் பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பதில் சுமார் 200 ...
மதுரை மாநகராட்சியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை முறையான பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை முறையாகப் பராமரிக்க ...
மதுரை மாநகராட்சியில் நடந்த வரி முறைகேடு வழக்கில் திமுக மேயரின் கணவர் பொன்.வசந்த் உள்ளிட்டோருக்கு தொடர்புள்ளதாக மண்டல தலைவரின் கணவர் கண்ணன் அளித்த வாக்குமூலத்தால் புதிய திருப்பம் ...
மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் நிதி முறைகேடு நடந்த புகாரில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் நிதி ...
மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்திரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியின் நடந்துள்ள சொத்து வரி ஊழல் ...
தூய்மை நகரங்களின் பட்டியலில் மதுரை 40-வது இடம்பிடித்தது குறித்த எம்.பி சு.வெங்கடேசனின் கருத்துக்காக, மாமன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...
மதுரை மாநகராட்சியில் வரி குறைப்பு மோசடி தொடர்பாக மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்ததையடுத்து அவர்களது அறைகள் மூடப்பட்டு மாநகராட்சி ஆணையாளரிடம் சாவிகள் ஒப்படைக்கப்பட்டன. மதுரை மாநகராட்சியில் தனியார் ...
மதுரை மாநகராட்சியின் ஆளுங்கட்சி மண்டலத் தலைவர்கள் அனைவரையும் ராஜினாமா செய்யச் சொல்லி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்திருக்கும் உத்தரவின் பின்னணியில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. நீதிமன்றமும், மாமன்றமும் ...
மதுரை மாநகராட்சியில் வரிகுறைப்பு முறைகேடு விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரி, முன்னாள் உதவி ஆணையர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies