மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்த விவகாரம் - வருவாய் உதவியாளர் உள்பட 12 பேர் கைது!
Jul 28, 2026, 09:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்த விவகாரம் – வருவாய் உதவியாளர் உள்பட 12 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Aug 11, 2025, 12:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாநகராட்சியில் நடந்த வரி முறைகேடு வழக்கில் திமுக மேயரின் கணவர் பொன்.வசந்த் உள்ளிட்டோருக்கு தொடர்புள்ளதாக மண்டல தலைவரின் கணவர் கண்ணன் அளித்த வாக்குமூலத்தால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் வரி முறைகேடு நடந்தது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வருவாய் உதவியாளர், முன்னாள் உதவி ஆணையர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஆளுங்கட்சியைச சேர்ந்த 5 மண்டல தலைவர்கள் உள்பட 7 பேர் ராஜினாமா செய்தனர்.

அதிமுக தொடர்ந்த வழக்கு அடிப்படையில் முறைகேடு வழக்கை, மதுரை டி.ஐ.ஜி., அபினவ் குமார் தலைமையிலான விசாரணை குழு விசாரித்து வருகிறது. இந்த நிலையில், முறைகேட்டில் கைதான சொத்து வரிக் குழுத் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன், காவல்துறையில் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், மேயரின் கணவர் பொன்வசந்த் , திமுக கவுன்சிலர்கள் கஜேந்திரன், லட்சிகாஸ்ரீ, ம.தி.மு.க.,வைச் சேர்ந்த பாஸ்கரன் ஆகியோருக்கு முறைகேட்டில் தொடர்பு உள்ளதாகக் கூறியுள்ளார்.

திமுகவில் இருந்த செல்வாக்கால் தன் மனைவிக்குச் சொத்து வரிவிதிப்புக்குழு தலைவர் பதவி கொடுத்ததாகவும், ஏராளமான கடைகள், நிறுவனங்களுக்கு வரி குறைப்பு செய்து 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வாங்கி உள்ளதாகவும் கண்ணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், மத்திய மண்டல உதவி கமிஷனராக இருந்து ஓய்வு பெற்ற ரங்கராஜன், உதவி வருவாய் அலுவலர் செந்தில் குமரன் ஆகியோர் பல்வேறு கடைகளுக்கு வரி குறைப்பு செய்துள்ளதாகவும் காளவாசலில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு விதிக்கப்பட்ட 1 கோடி ரூபாய் வரியைப் பூஜ்யமாக மாற்ற லட்சக்கணக்கில் பணம் பெற்றதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

“சாதாரண கண்ணனாக இருந்த தான், வரி கண்ணனாக” மதுரையில் அழைக்கப்பட்டதன் காரணம்குறித்த பின்னணியையும் வாக்குமூலத்தில் விவரித்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை மாநகராட்சி திமுக மேயரின் கணவர் பொன்.வசந்த், கண்ணனை தனக்கு தெரியாது என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் யாராவது, ஏதாவது கூறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: arrestedமதுரை மாநகராட்சிA multi-crore fraud case in Madurai Corporation - 12 peopleincluding a revenue assistant
ShareTweetSendShare
Previous Post

சீனா : குழந்தைகளை கவர்ந்த உலக ரோபோக்கள் கண்காட்சி!

Next Post

கலிபோர்னியா : உலகின் அழகற்ற நாய் விருதை வென்ற பெடுனியா!

Related News

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies