துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!
Aug 7, 2026, 09:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

Murugesan M by Murugesan M
Aug 19, 2025, 08:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை மாநகராட்சியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை முறையான பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை முறையாகப் பராமரிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் தமுக்கம் மைதானம் மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனை பகுதிகளில் குளிரூட்டப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியுடன் கூடிய பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்ட இந்த நிழற்குடை முறையான பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருவதாகப் புகார் எழுந்துள்ளது.

பயணியர் நிழற்குடையில் அமைக்கப்பட்ட குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் அலுமினிய ஜன்னல் கதவுகளை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் திருடிச் சென்றுள்ளனர். பயணிகளுக்காக அமைக்கப்பட்ட இருக்கைகள் சேதமடைந்த நிலையில் இருப்பதோடு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரையும் பயணிகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு அசுத்தமாகக் காட்சியளிக்கிறது. அரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பயன்படுத்தும் இந்த பயணியர் நிழற்குடை முறையாகப் பராமரிக்கப்படாததால் குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது.

பயணியர் நிழற்குடையை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை அலட்சியமாக எதிர்கொண்ட மாநகராட்சி நிர்வாகத்தால், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தும் மதுபானக் கூடமாக இந்த பயணியர் நிழற்குடைகள் மாறியுள்ளன. மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை மக்களுக்கு எந்த பயனும் இல்லாத நிலையில் காட்சியளிப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

நாள்தோறும் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கும் பயணியர் நிழற்குடையை உடனடியாக சீரமைப்பதோடு, அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags: மதுரை மாநகராட்சிSorrow from the Thungum Corporation: The shelter has fallen into disrepair due to lack of maintenanceதுாங்கும் மாநகராட்சியால் துயரம்
Share
Tweet
SendShare
Previous Post

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

Next Post

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies