பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!
Jun 22, 2026, 05:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

Murugesan M by Murugesan M
Aug 19, 2025, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரைகுறையாகச் சமைத்த உணவைச் சாப்பிட்டதால், இந்தியர் ஒருவர் கண்பார்வை மங்கி நாள்தோறும் அவதிப்படுகிறார். எதனால் இந்த பாதிப்பு…பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில் .

மருத்துவத்துறையில் மேற்கொள்ளப்படும் விநோத சிகிச்சைகளை NEW ENGLAND பத்திரிகை செய்தி வெளியிட்டு வருகிறது. அதில் ஒன்று தான் கண்ணில் புழு புகுந்ததால் இந்தியர் ஒருவரின் பார்வை மங்கிய சம்பவம்.

35 வயதுமிக்க இந்தியர் ஒருவர், கண்பார்வை மங்கி வருவதாக மருத்துவர்களை அணுகியிருக்கிறார். ஆரம்பத்தில் அவர் அணிந்திருக்கும் லென்ஸ் காரணமாக இருக்கலாம் என யூகித்த மருத்துவர்கள், அதற்கான சிகிச்சை மட்டும் அளித்து வந்துள்ளனர்.

ஆனால், நாட்கள் செல்ல செல்ல பார்வை குறைந்த கொண்டே போனதால் குழப்பமடைந்த மருத்துவர்கள், உண்மையான காரணத்தை ஆராய்வதில் தீவிரம் காட்டினார்.

எல்லா வகையான மருத்துவ பரிசோதனைகளை நடத்திய போதும் காரணம் புலப்படாததால், குழம்பிப்போன மருத்துவர்கள் நவீன மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டனர்.

இந்த முறை நுண்ணிய பாக்டீரியாக்களைப் பார்க்கக் கூடிய மைக்ரோஸ்கோப்பை பயன்படுத்திய மருத்துவர்கள், அதில் வந்த முடிவை பார்த்துத் திகைப்படைந்தனர். பாதிக்கப்பட்ட நபரின் இடது கண்ணில் புழு ஒன்று அங்கும் இங்கும் நெளிந்து கொண்டிருந்தது தான் அதற்குக் காரணம்.

மனிதர்களிடம் ஒட்டுண்ணியாக வாழும் குணம் கொண்ட Gnathostoma spinigerum வகுப்பைச் சேர்ந்த புழு, இந்தியரின் கருவிழியில் இருப்பதைக் கண்டறிந்த மருத்துவர்கள், எப்படி கண்ணில் புகுந்தது என்பதை ஆராயத் தொடங்கினர்.

பாதிக்கப்பட்ட நபரிடம் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்கத் தொடங்கியவர்கள், அரைகுறையாகச் சமைத்த உணவைச் சாப்பிட்டதால் ஏற்பட்ட பாதிப்பு தான் என்பதை இறுதியில் கண்டறிந்தனர்.

உயிருக்கே ஆபத்தை என்பதை உணர்ந்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சையின் மூலம் புழுவை அகற்றினர். ஆனால், பாதிக்கப்பட்ட நபருக்குக் கண்பார்வை திரும்பியதாகத் தெரியவில்லை.

மூளையைக் குடையும் குணமுடைய புழுவின் பாதிப்பைச் சரிசெய்ய முடியாமல் மருத்துவர்கள் தங்கள் மூளையைக் கசக்கியபடி உள்ளனர்.

Tags: Parasite that took away sight: Disaster from half-cooked foodபார்வையை பறித்த ஒட்டுண்ணிஅரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்கண்பார்வை மங்கி
ShareTweetSendShare
Previous Post

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

Next Post

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

Related News

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சீனா சமாளித்தது எப்படி? சிறப்பு தொகுப்பு!

ஈரான்- அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்து – வளைகுடாவில் திரும்புமா அமைதி? – சிறப்பு தொகுப்பு!

பாலியல் வன்கொடுமை செய்து கட்டாய மதமாற்றம் : விமானப்படை அதிகாரி மனைவிக்கு நடந்த கொடூரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies